Day: November 30, 2017

• தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் அனுசரணையுடன், சுவிற்சர்லாந்தில் வாழும் பெருவர்த்தகர் SK நாதன் என்பவர் கிளிநொச்சியில் 14 ஏக்கர் காணி அபகரிப்பு!! • …

இந்த காணொளியில் நீங்கள் பார்க்கும் காட்சி மாயை போல இருக்கும், ஆனால் இது உண்மையில் ஒரு சாலை. மலைகளுக்கு நடுவே செல்லும் இந்த பாதைகளில் சில இடங்களில்…

ஜெயலலிதா உயிரோடு இருந்த போதும் சரி, இறந்த பின்னும் சரி அவருக்கு குழந்தை இருந்ததா? இல்லையா? என்பது குறித்த புரளிகளுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. தமிழகத்தில்  ஒவ்வொரு தேர்தலின் போதும் ,…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி வெகுவாக பிரபலமடைந்தாலும், அவர் செய்த சில விஷயங்களால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தார். ஜூலிக்கு எழுந்த பத்த எதிர்ப்பு காரணமாக கமல்ஹாசனே, அவரது…

யாழ். வலி வடக்கு வயாவிளான் வடமூலைப் பகுதியில் படையினர் வசமிருந்த 29 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த காணிகளை விடுவித்ததற்கான உறுதிச்சான்றிதழை யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி…

சென்னையில் நேற்று (29.11.2017) பட்டப்பகலில் ரவுடி விஜியைக் கொலை செய்த கும்பல், ரத்தம் படிந்த கத்தி, அரிவாளுடன் சர்வசாதாரணமாக சாலையில் நடந்துசெல்கின்றனர். சினிமா படப்பிடிப்பு என்று முதலில்…

பஞ்சாப் மாநிலத்தில் கணவர் தன் மனைவியின் முகத்தில் ஆறு முறை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியை சேர்ந்தவர் Nirankar, இவரது…

உலகில் எதிர்கால இராணுவ ஆயுதங்கள் இப்படி தான் இருக்குமாம் எல்லோருக்கும் ஆப்பு தான் ..!

பொஸ்னிய போர்க்குற்றவாளியான முன்னாள் இராணுவத் தளபதி நீதிமன்றத்தில் விஷமருந்தி தற்கொலை குரேஷிய நாட்டு போர்க்குற்றவாளியான யுகோஸ்லாவியாவைச் சேர்ந்த ஸ்லோபோடன் பிரல்ஜாக் (Slobodan Praljak) என்பவர் நேற்று (29)…

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு ஏற்பட்டால் அது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் திடீர் அனர்த்த தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு…

கொழும்பில் தலை​மறைவாகியிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த மூவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நேற்று (29) இரவு, மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரும் கோண்டாவில்,…

– மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட 23 பேர் காணாமல் போயுள்ளதாக…

தெருவில் யூரின் பாஸ் பண்ணியவர்களுக்கு அந்த இடத்தில் ஊசி போட முற்பட்டதால் பரபரப்பு – (வீடியோ)

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது; அக்குழந்தையின் தந்தை தெலுங்கு நடிகர் சோபன் பாபு என ஆண்டாண்டு காலமாக பேசப்பட்டு வரும் செய்தியை…

நாம் தேசியம் பேச­வேண்­டு­மென கூறும் நபர்கள் வடக்கில் புலிக்­கொ­டியை பறக்­க­வி­டு­கின்­றனர் என்­கிறார் வீர­வன்ச புலி­களை நியா­யப்­ப­டுத்தி வடக்கில் பிரி­வி­னை­வா­தத்தை பலப்­ப­டுத்­திக்­கொண்டு நாட்டில் நல்­லி­ணக்­கத்தை உருவாக்க முடி­யுமா? தமிழர்கள்…

சுய நிர்ணய உரிமைக்கான மக்களின் ஆயுதப் போராட்டம் இலங்கை அரச பேரினவாதத்தாலும் அதன் பின்னணியில் செயற்பட்ட ஏகாதிபத்திய அதிகாரத்தாலும், இந்திய அரசின் துணையுடன் அழிக்கப்பட்ட ஏழு ஆண்டுகளின்…

முருங்கைக்காயின் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை மட்டும் ’அம்மா’எனக்கு வழித்துத் தருவார்” – இது கடந்த 21.11.2017, செவ்வாய்க்கிழமை தேதியிட்ட ஆங்கில The Hindu-வில் வெளிவந்துள்ள ஒரு சிறப்புக்…

ஜூலிக்கும், பிரபல நடிகருக்கும் திருமணம் நடிந்திருப்பதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஜூலி. இந்நிகழ்ச்சியின்…

அமெரிக்காவில் இலங்கைப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதான டென்டீ மூர் என்ற இளைஞனே கைது…