Day: December 5, 2017

பிரபல தெலுங்கு எழுத்தாளர் ஆருத்ராவின் மனைவி கே.ராமலஷ்மி மறைந்த ஜெயலலிதாவைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் ஆச்சர்யப் படத்தக்கவை. தமிழகத்தைப் பொருத்தவரை ஜெயலலிதா என்ற…

ஒரிசாவில் உள்ள பர்கர் பகுதியில் கல்லூரி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணிற்கு நடுரோட்டில் வைத்து சில இளைஞர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியும் அதைப் பொருட்படுத்தாமல்…

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் அவர் இறப்பால் மீளா துயரத்தில் மக்களும், தொண்டர்களும் காணப்படுகின்றனர். ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்…

நடிகை அம்பிகாவின் கனவு டிராபிக் ராமசாமி மூலம் நிறைவேறியிருக்கிறது என்று கூறியிருக்கிறார். வளர்ந்து வரும் ‘டிராபிக் ராமசாமி’ படம் தன் கனவை நிறைவேற்றியிருப்பதாக நடிகை அம்பிகா மகிழ்ந்து…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.…

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால் அவரிடம் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று ஜெயலலிதா கட்-அவுட்டை…

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் ஆகிறது. நாம் அறிந்த அவரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையைத் தாண்டி, ஜெயலலிதாவின் நடனத்திறமை, புத்தக வாசிப்பு,…

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். விஷாலின் வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது…

யாழ்ப்பாணம் – றக்கா வீதியில் உள்ள நிதி நிறுவனத்தின் இரும்பு பாதுகாப்பு பெட்டகத்தின் திறப்பைக் கொண்டு திறந்த திருடர்கள் 10.7 மில்லியன் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக,…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறும் அம்ருதாவை தூண்டிவிட்டது சசிகலாவா என்பது தொடர்பான பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் மகள் என்று பெங்களூருவை சேர்ந்த…

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்றும் ராஜேஷ்(254) என்பவருக்கும், சைலஜத(20) என்ற பெண்ணுக்கும் கடந்த…

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் தப்பிச்சென்றமை தொடர்பான வழக்கில் தலைமறைவாகவுள்ள உதவி பொலிஸ் ஆய்வாளரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்…

சென்னை: கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியான இதேநாளில் ஜெயலலிதா காலமானார் என்ற அந்த அதிர்ச்சிகரமான ஃபிளாஷ் நியூஸ் வெளியானது. தமிழக முதல்வராக 6வது முறையாக கடந்த…

பாப் மார்லியை இசை ரசிகர்கள் ஆண்டுகள் பல கடந்திருந்தாலும் மறந்திருக்க மாட்டார்கள். அன்பெனும் உன்னத இசையை உலகம் முழுவதும் தான் வாழும் காலம் தோறும் பரப்பிய ஒரு…

நாசா விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி மையத்தில் பீசா செய்து சாப்பிட்ட வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. விண்வெளி விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி ஆராய்ச்சி…

சொல்வதெல்லாம் உண்மையில் இருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் நீக்கம்? கோபத்துடன் வெளியேறிய காட்சி..!! (வீடியோ) தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்…

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ…

2009 ஆண்டு ஜனவரி 15 குளிர்காலத்தின் வியாழக்கிழமை. நியூயார்க் நகரம் எப்போதும் போல இயங்கிக் கொண்டிருக்கிறது. லகுவார்டியா விமானநிலையம் பரபரப்பாக இருக்கிறது. விமானங்கள் வருவதும் போவதுமாக இருக்கிறது.…