Day: December 12, 2017

சீனாவைச் சேர்ந்த வு யாங்கிங் என்ற வாலிபர் உயரமான கட்டிடங்களின் மீது ஏறி சாகசங்கள் செய்வார். அதனை வீடியோ எடுத்து சீன இணையதளங்களில் பதிவு செய்து வந்தார்.…

வருங்கால முதலமைச்சருக்கு வணக்கம் சொன்னதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தமையால் சபையில் சிரிப்பொழி எழுந்தது. வடமாகாண சபையின் 112ஆவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற போது…

ஜி.சி.ஈ. உயர்­த­ரத்­தில் பயி­லும் மாணவி ஒரு­வர் தூக்­கில் தொங்­கிய நிலை­யில் மீட்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்கப்பட்டபோதும் கொண்­டு­செல்­லும் வழி­யில் அவர் உயி­ரி­ழந்­து­விட்­டார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம்…

மன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் படுத்துறங்கிய இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் குறித்த இளைஞரின் மரணம்…

இணையத்தில் செக்ஸ் என்ற வசனத்தை தேடும் நாடுகளில் இலங்கை மூன்றாம் இடத்திலுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த சில வருடங்களாக இலங்கை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.…

காதலனுடன் இணைந்து கணவரை கொன்றுவிட்டு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம், தனது காதலனை இறந்துபோன கணவன் போல மாற்ற திட்டமிட்ட ஒரு பெண்ணின் சதியை தெலங்கானா போலீஸார்…

நடிகர் ரஜினிகாந்தின் 67-ஆவது பிறந்தநாள் இன்று (செவ்வாய்க்கிழமை). அவர் குறித்த சுவாரஸ்யமான 67 தகவல்கள் இவை 1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950 ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று…

நூற்றுக்கணக்கானோர் பார்க்க… பட்டப்பகலில் அரங்கேறிய அந்த பயங்கரம், தேர்தல் பரபரப்பில் கிட்டத்தட்ட காணாமல் போய் விட்டது. சாதி மாறி காதலித்தார் என்ற காரணத்துக்காக அரங்கேறிய அந்த ஆணவக்கொலையின்…

யாழ்ப்பாண மாவட்டத்தில், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான, தமிழ் அரசுக் கட்சிக்கும், புளொட்டுக்கும் இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. கொழும்பில்…

• சாவகச்சேரியில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் தனித்துப் போட்டி – கட்டுப்பணம் செலுத்தினார் வரதர் உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 50 வரையான முஸ்லிம்…

3-வது கருப்பு தமிழன் ஆளட்டும் என காமராஜர் – அண்ணா படத்துடன் ரஜினி ரசிகர்கள் போஸ்டர் வெளியிட்டு வெற்றிலை – பாக்கு வைத்து வா… தலைவா… வா……

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் வாக்களிக்க, ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் தகுதிபெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் டீ.கே.அரவிந்தராஜ் தெரிவித்தார்.…

உடுமலை சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

நல்லுார் நாயன்மார்கட்டுப் பகுதியில் பெருமளவு மீன்கள் மழையாகப் பொழிந்துள்ளன. இன்று நண்பகலுக்குப் பின்னர் பெய்த மழையின் போதே இவ்வாறு மீன் மழை பொழிந்துள்ளது.

சென்னை பல்லாவரம் அருகே உள்ள பம்மலில், அம்மா, மனைவி, இரண்டு குழந்தைகள் என நான்குபேரை கொலைசெய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற தொழிலதிபரின் கதை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

சீனாவில் நபர் ஒருவர் ஆளையே மறைக்கு ஆடை அணிந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். சீனாவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கிரிமினல் புலனாய்வு பிரிவு துணைத்தலைவரான Chen Shiqu…

ஜார்கண்ட் மாநிலம் பாகுர் மாவட்டத்தில் உள்ள ஜூமாரியா என்ற கிராமத்தில் கலாசார விழா நடைபெற்ற போது, பழங்குடியின தம்பதிகள் முத்தமிடும் போட்டி நடத்தப்பட்டது. போட்டி நடைபெறும் போது…

முஸ்லிம் காங்­கி­ரஸின் முமக்கள் கூட்­ட­மைப்பு எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த லில் கிழக்கு மாகா­ணத்தில் போட்டியிடவுள்ளது. அக்­கூட்­ட­மைப்பு மயில் சின்­னத்­தி­லேயே கள­மி­றங்­க­வுள்­ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின்…