சினிமா நடிகைகளுக்கு இணையாக சில சீரியல்கள் நடிகைகளுக்கும் தனி மவுசு உள்ளது. சில சீரியல் நடிகைகளுக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளன. சின்னத்திரை நடிகைகளில் பலர் தற்போது பல்வேறு…
Day: December 13, 2017
ராமர் பாலம், மனிதர்களால் உருவாக்கப்பட்டது, அது கட்டுக்கதை அல்ல என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு…
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையில் 2-ஆவது ஒருநாள் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு…
நடிகை நமீதா தனக்கும் வீரேந்திர சௌத்ரி என்பவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக ஒரு வீடியோ மூலம் அறிவித்திருந்தார். பிறகு இவர்களது திருமணப் பத்திரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகப்…
ராஜஸ்தானில் கொள்ளையர்களுக்கும் போலீஸாருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உயிரிழந்தார். கொள்ளையர்களைப் பிடிக்க அவர் முன்னேறியபோதுதான் இந்தத் துயரச் சம்பவம் நடந்ததாக தனிப்படை போலீஸார் தெரிவித்தனர். கடந்த…
நடிகை நமீதாவுக்கு கடந்த நவம்பர் 24-ம் தேதி வீரேந்திர சௌத்ரி என்பவருடன் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. ‘மச்சான்ஸ்…’ எனக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி தமிழ் ரசிகர்களின் அபிமானத்தைப்…
பிரபல எகிப்து நாட்டு பாப் பாடகி ஷாய்மா அகமது சமீபத்தில் ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டிருந்தார். ஒரு வகுப்பறையில் நடப்பது போன்று அமைக்கப்பட்டிருந்த இந்த மியூசிக் வீடியோவில்…
நடிகர் ஆர்யாவிற்காக நடிகை திரிஷாவும், ஹன்சிகாவும் இன்று மாலை 6 மணிக்கு ஒன்று சேர இருக்கிறார்கள். ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கஜினிகாந்த்’. இதில்…
உலகின் அதிவேகமாக ஓடக்கூடியவர் என்று அனைவராலும் குறிப்பிடப்படுபவர் ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட். 2009ல் பெர்லினில் நடந்த ஓட்டப்பந்தயத்துக்கான உலக சாம்பியன் ஷிப் போட்டியில் இவர்…
மறவன்புலவு பகுதியை சேர்ந்த பிரபாகரன் இளைஞரே குறைந்தளவிலான வளங்களை பயன்படுத்தி மிதக்கும் சைக்கிளை உருவாக்கியுள்ளார். சக்கரங்களுக்கு பதிலாக பிளாஸ்ரிக்கினாலான கொள்கலன்களை இணைத்து குறித்த சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவார…
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னுல் நகரைச் சேர்ந்த நர்ஸ் ஸ்வாதி. இவரின் கணவர் சுதாகர் ரெட்டி. இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு முன்பே, ஸ்வாதி ராஜேஷ் என்பவரைக்…
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையில் நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா, 392 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இலங்கை அணி வெற்றி…
வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு ஆய்வு ஒன்றுக்காக சென்ற வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட 7 பேர் பயணித்த கெப் வண்டி மீது கிளேமோர் குண்டுத் தாக்குதல் நடத்தி அவர்களை…
அரசாங்கம் வடக்கில் ஒரு சட்டத்தையும் தெற்கில் மற்றுமொரு சட்டத்தையும் அமுல்படுத்துகின்றது. எனவே, இது மீண்டும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின்யுகம் உருவாவதற்கு வழிவகை செய்யும் என கூட்டு…
நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் சினிமாவை தாண்டி பல குழந்தைகளின் படிப்பிற்கும், ஆதரவற்றவர்களுக்கு உதவியும் செய்து வருகிறார்.…
நாடளாவிய ரீதியில் ரயில் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், வேலைநிறுத்தம் குறித்து ஆராயவென அமர்த்தப்பட்டிருக்கும் அமைச்சர் குழுவினரோடு ரயில்வே ஊழியர்கள்…
தமிழ்நாடு காவல்துறையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்து வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கோயம்புத்தூரில் தமிழ்நாடு காவல்துறையின் அருங்காட்சியகம்…
“மூன்றாம் கட்டமாக 111 ஏக்கர் காணியை விடுவிக்க இக்காணிக்குள் உள்ள இராணுவத்தினரின் பாதுகாப்பு முகாம்களை அகற்றி மாற்றிடத்தில் அமைத்திட 148 மில்லியன் ரூபா தேவை என்பதை அறியத்தந்ததன்…
அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்த எலக்ட்ரானிக் கண்காட்சியில் அறிமுகமாகி பார்வையாளர்களை அசத்தியது. “எங்களது புதிய காரில் பயன் படுத்தியுள்ள ஏஐ தொழில்நுட்பம், வாடிக்கையாளர்களுக்கு புதிய வசீகரமாக இருக்கும்” என…
பாகிஸ்தானில் பழமைவாதிகளின் எதிர்ப்புகளைத் தாண்டி கடந்த சில ஆண்டுகளாக யோகாசனம் பிரபலமாகி வருகிறது. பாகிஸ்தானில் அதிகாரபூர்வமாக யோகா தடை செய்யப்படவில்லை. ஆனால் பழமைவாத அமைப்புகள் யோகாவுக்கு கடும்…
சென்னை: அவளைப் பாறேன் கண்ணழகி… அவனுக்கு தோள்கள் சும்மா அழகை கூட்டும் என்பார்கள். கவர்ச்சியான உதடுகள் சிலருக்கு இயற்கையாகவே அமைந்து விடும். 12 ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு உறுப்புகளும்…
இது பறவையும் யானையும் போடும் நிஜ சண்டை பார்த்தால் பரவசம் ..
பெருந்துறை: மழையின் நனைந்து நடுக்கத்துடன் வந்த 70 வயது மிளகாய் வியாபாரியை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதுதொடர்பாக கள்ளக்காதலி உட்பட 3 பேர்…