Day: December 29, 2017

சென்னை: அதிமுக தரப்பும் ஆர்.கே.நகரில் பணம் கொடுத்ததாக தினகரன் தரப்பு குற்றம்சாட்டுகிறது. அப்படியிருந்தும் தினகரன் வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெ. மறைவால்…

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர்…

வடமாகாணத்தில் உருவாகிய வைத்தியர்களும், பொறியியலாளர்களுமே இன்று தென் பகுதியில் அதிகளவில் கடமையாற்றுவதாக தெரிவித்துள்ளார். எனவே தென் பகுதிகளில் தமிழ் வைத்தியர்கள் கடமையாற்றுவது போல் வடமாகாணத்தில் தமிழ் வைத்தியர்கள்…

சென்னை: இரும்புத்திரை ஷூட்டிங்கின்போது விஷால் தன்னை திட்டியதாக ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார். மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள இரும்புத்திரை படம் வரும்…

இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய கூட்டம் ஒன்றுக்குச் சென்ற அக்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் பெண் போலீஸ்காரர் ஒருவரை கன்னத்தில்  அறைவதாகவும், பதிலுக்கு அந்தப் போலீஸ்…

யாழ். சாவகச்சேரி நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய Interpol உதவியை இலங்கை அரசாங்கம் நாடியிருந்த நிலையில், குறித்த நபர் தலைமறைவாகி உள்ளார் என தமிழ்…

மும்பை: சொத்து விவகாரம் தொடர்பான நீதிமன்ற வழக்கின் காரணமாக வீட்டினையிழந்து தவிக்கும் நடிகர் கமலின் முன்னாள் மனைவியான சரிகாவுக்கு, பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் உதவி செய்ய முன்வந்துள்ளார்.…

முல்லைத்தீவு- கேப்பாப்புலவில், சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 133.34 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன. கேப்பாப்புலவில் நேற்று நடந்த நிகழ்வில், முல்லைத்தீவு…

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் ,மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைத்…

82 வயதான மூதாட்டியுடன் தகாத உறவு பேணிய 38 வயதான நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கேகாலை, தெரனியகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொரலங்கட கிராம…

களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்றைய தினம் இடம்பெற்ற…

ஆண் என்று நடித்து மூன்று பெண்களைத் திருமணம் செய்த ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண், சென்னையில் கைது செய்யப்பட்டார்.  ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம், ஜம்மலமடுகு அருகே…

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் சுயேச்சை எம்எல்ஏ தினகரன் பதவி பறிக்கப்படுமா என்ற…