Month: December 2017

சவூதி அரேபியாவில் உள்ள நகைக்கடைகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது என அந்நாட்டு தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளன. சவூதி அரேபியாவில் சுமார் 6…

இம்முறை நடைபெற்று முடிந்த யின் (2017) பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், www.doenets.lk என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும்…

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை, தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் நேற்று வெளியிட்டார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து…

வெள்ளை வேனில் கடத்­தப்பட்­ட­வர்கள் கன்சைட் முகாமில் தடுத்து வைக்­கப்­பட்ட பின்னர் காணாமல் ஆக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என சந்தேகம் கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­க ளில் இடம்­பெற்ற வெள்ளை…

ஆசனப்பங்கீடு தொடர்பான இழுபறிகள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பலவீனத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். கூட்டமைப்புக்குள் தமிழரசு கட்சியின் ஆதிக்கம் ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல ஆனால் அந்த…

ஹலால்’ – எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா? ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி ஹலால் உணவை…

“என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பரிணமித்துள்ளார்கள். நான் எந்தக்…

இன்று காலை திருப்பூர் பாண்டியன் நகரில் வாக்கிங் சென்ற பென்னை கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்த வாலிபர் அப்பகுதி மக்கள் மாட்டி கொண்ட வாலிபனுக்கு மக்கள் தரும் தீர்ப்பு…

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் இன்று செவ்வாய்க்கிழமை (26-12-2017)மாலை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளார். இன்று…

இந்தியப் பெண்கள் என்றாலே உலக மக்கள் வியக்கும் பல விஷயங்களில் ஒன்று நம் பெண்கள் அணியும் புடவை. அதை எப்படித்தான் கட்டுகிறார்களோ என்று ஒருகாலத்தில் வெளிநாட்டினர் வியந்து…

வவுனியா இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நிலையத்தில் இருந்து வவுனியா தனியார் பஸ்கள் உள்ளூர் சேவைகளை முன்னெடுக்கச் சென்ற போது இ.போ.சபையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.…

வடமாகாணத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகளை பாதுகாப்பது சிங்கள பொலிஸார் எனவும், இது நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நல்ல எடுத்துக்காட்டு என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல்வாதிகள்…

சென்னை: அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜூலிக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே படங்கள், விளம்பர…

சென்னை: பேப்பர் பொட்டளத்தை பார்த்து தான் ஆடிப்போனதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இன்று சந்தித்து பேசினார். சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில்…

யாழ்ப்பாணத்தில் திடீரென நோய்வாய்ப்பட்டு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். மாநகர சபையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள சிற்றங்காடி வியாபார தொகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வந்த…

சுற்றுலா பயணிகளை கவர சர்வதேச விண்வெளியில் 5 நட்சத்திர சொகுசு ஆடம்பர ஓட்டலை கட்ட தனியார் மற்றும் ரஷிய அரசும் இணைந்து திட்டமிட்டுள்ளது. பூமிக்கு மேல் விண்வெளியில்…

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஸ்லாவியன்ஸ்கி மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதை அருகே சென்று கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து சுரங்கப்பாதையினுள் புகுந்தமையினால் அங்கு சென்று கொண்டிருந்த…

ஜஸ்கீரிமில் மேஜிக் செய்து அசத்தும் நபர் ஒருவர் இளம்பெண் ஒருவரிடம் முத்தம் கொடுத்தால் தான் ஐஸ்கிரீம் தருவேன் என்று கூறியுள்ளார். பிறகு அவரின் மேஜிக் முடிந்ததும் முத்தம்…

T.T.V. Dhinakaran -M.A. Sumanthiranதமிழ்நாட்டில், சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, பெருவெற்றியைப் பெற்றுள்ள ரிரிவி தினகரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பார்கள். இதன் உண்மை அர்த்தம்… நல்லவை ஆவதும் பெண்ணாலே, தீயவை அழிவதும் பெண்ணாலே என்பதாகும். இந்த பழமொழியை ஊடகம் மற்றும் அரசியல்…

சென்னை: இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வளைக்காப்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா அவருக்கு வளையல் போடும் போட்டோக்களை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் ஜெயலலிதாவுக்கு…

டெல்லி: டெல்லியில் உள்ள சாமியாரின் ஆஸ்ரமத்தில் 100க்கும் மேற்ட்ட சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்வதாக, 40 பெண்குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். பகவான் கிருஷ்ணரை போல 16000…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் ஆகியோருக்கிடையான காரசாரமான விவாதம் ஒன்று நேற்றிரவு கொழும்பு தொலைக்காட்சியொன்றில்…

யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சிவில் உடை தரித்த தமிழ் மொழி பேசும் காவற்துறையினரால் இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கைத்துப்பாக்கி  காண்பித்து பறிமுதல் செய்யபட்டு  மூன்று மணி…

தமிழக இளைஞர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பல கோடி பார்வையாளர்களை தாண்டி விட்டது.கேரளா திரையுலகில் லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த…

“அக்கா, நான் இறக்க போகிறேன் என்று எனக்கு தெரியும். என் வயிறு எரிகிறது. ஆனால், தயவுசெய்து அவனை விட்டுவிடாதீர்கள். அவனுக்கு தண்டனை கிடைக்காமல் விட்டுவிடாதீர்கள். ” 25…

விகாராதிபதியின் பூதவுடல் யாழ். முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டமைக்காக அரசாங்கத்தை சாடுவது அபத்தமானது எனவும் அதனை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், யாழ்.மாநகரசபை ஆணையாளருமே தடுத்திருக்க வேண்டும் என்றும் வடமாகாண…

புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படும் நகைகள் தோண்டி 11 பேரை புதுக்குடியிருப்பு பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள். 24.12.2017 அன்று இரவு 12.00 மணியளவில் 11 பேர்…

பணம் வாங்கிவிட்டு நெல்லியடி பொலிஸார் பக்கசார்பாக நடந்து கொண்டதாக கூறி, பாதிக்கப்பட்டவரால் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதும் சசிகலா மீதும் முன்னர் பரபரப்பு புகார் கூறிய அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா இன்று ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.…

இலங்கையரான கொஸ்கொட சுஜீ என்பவரை கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். 33 வயதான குறித்த நபரைக் கைது செய்ய இலங்கையானது சர்வதேச பொலிஸாரின் உதவியை…