Month: February 2018

நடைபெற்று முடிவுற்ற உள்ளூராட்சி தேர்தலில் பல பின்னடைவுகள் ஏற்பட்டது உண்மைதான் குறிப்பாக யாழ் மாநகர சபை மேயர் வேட்பாளர் தெரிவு பின்னடைவுக்கு முக்கிய காரணமென பாராளுமன்ற உறுப்பினர்…

“உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்மா…” என்று சொல்லித் தன் அம்மாவைக் கட்டிப்பிடித்து அழவேண்டும் என்று ஆசைப்படுகிறார், அவர். அதற்காக, தன் அன்பை… பாசத்தை… ஏக்கத்தை என எல்லாவற்றையும்…

பொறுப்புக்கூறல் செயற்பாட்டை முன்னெடுப்பதில் இலங்கை தாமதம் காட்டுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் ராட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை…

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் குடும்பத்தாரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என உலக தமிழர்…

சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதி மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும்…

மக்கா மசூதியில் பெண்கள் போர்ட் கேம் விளையாடுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களும் சவுதி அரேபியாவில்…

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆர்யா விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இதற்காக நவீன சுயம்வர நிகழ்ச்சியாக எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில்…

உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் ஒரு ஆணுடன் இணைந்து நடிகை த்ரிஷா குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக…

திருமணத்துக்கு கொடுத்த கிஃப்ட் பாக்ஸ் வெடித்ததில் புது மாப்பிளை பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷாவின் பொலங்கிர் மாவட்டத்தில்தான் இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொலங்கிர் மாவட்டத்தில் பட்நாகரைச்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, கிருஷ்ணபிரியா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். அதில் முதல்…

பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இன்று அதிகாலை நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் உட்பட 2,564 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாலை 2…

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் விவசாயி ஒருவர், கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக மனைவி சிலைக்கு பூஜை செய்து வருகிறார். கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம்…

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளான இன்று அவரின் முழு உருவச் சிலையை ஜெயலலிதாவின் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து…

அன்பார்ந்த வாசகர்களே! மாகாணசபைகளின் தோற்றம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் தோற்றம் பெற்றது  என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இப் பிரச்சனையில் கிஞ்சித்தும் சம்பந்தம்…

நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. நவீனம் நாகரிகம் என்று பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றளவும் பெண்கள் மீதான பாதுகாப்பு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.…

இந்தியாவின்  கேரளா மாநிலத்தில் அரிசி திருடன் என நினைத்து ஒரு மலைவாழ் வாலிபரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், பாலக்காடு அருகே…

இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றுக் கொண்ட அவானி சதுர்வேதி, போர் விமானத்தை தனியாக ஓட்டிச் சென்றார். இந்திய விமானப் படையின் முதல் பெண்…

இலங்கை – இந்திய கடல் எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(23) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.…

கோண்டாவில் மேற்கில் வளவு ஒன்றில் இருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர்…

சினிமாக்களில் வருவது போன்று ஒரே பெண்ணாக இருந்து கொண்டு 4 5 ரவுடிகளை துணிச்சலாக எதிர் கொண்டு தனது கணவரை ரவுடிகளிடமிருந்து காப்பாற்றியுள்ளார் மனைவி. இதன் வீடியோ…

அண்மையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் அனைவரையும் கேலியாக சிரிக்க வைத்தது. ஐரோப்பாவில் விமான பயணி ஒருவரின் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய தொடர் வாயு (விட்ட…

சென்னை ஆவடியில்  டைவர்ஸ் கொடுக்காத தங்கையின் கணவரைக்  குத்திக் கொலை செய்தவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.  சென்னை ஆவடியைச் சேர்ந்தவர், ஜெயகோபால். செல்போன் கடையில் வேலைபார்த்தார். இவர், கடந்த சில தினங்களுக்கு…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீது, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் முன்வைத்த விமர்சனங்கள், மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழம்…

மைத்திரி–ரணில் கூட்டு அரசில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவிகொடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை. அவருக்குஅமைச்சுப் பதவிதேவை என்றால் அல்லது அரசாங்கம் அமைச்சுப் பதவியை அவருக்கு கொடுக்கவிரும்பினால் கொடுக்கவோ…

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை டாக்டர். அப்துல் கலாம் வீட்டிலிருந்து தொடங்கி, மதுரையில் தன் கட்சிக் கொடியையும், ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற தன் கட்சிப் பெயரையும் அறிவித்தார். அதுமட்டுமல்லாது, அவர்…

யாழ். ஏழாலை மத்தியில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் வீட்டுக்கிணற்றிற்குள் இருந்து நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,…

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் கனடா பிரதமர் ட்ரூடோவை, பிரதமர் மோடி வரவேற்காதது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை ராஷ்ட்ரபதி பவனில், கனடா பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினரை மோடி…

நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகிய இருவரும், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை, விடுத்த விசேட…

பெற்­றோரின் எச்­ச­ரிக்­கை­யையும் மீறி, ஊர் சுற்றித் திரிந்த பதி­னான்கு வயது நிரம்­பிய மாண­வி­யொ­ரு­வரை, சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினர் பெண் பொலி­ஸாரின் துணை­யுடன் கைது செய்து, பதுளை…

இந்தோனேசியாவில் கோழிபோல் முட்டையிடும் அதிசய சிறுவன் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்தோனேசியாவின் குவாபகுதியைச் சேர்ந்தவர் அக்மல் என்ற  14 வயதுடைய சிறுவன் கடந்த 2015-ஆம் ஆண்டு…

நடிகர் ரஜி­னி­காந்தை வைத்து அவ­ரது மகள் சௌந்­தர்யா இயக்­கிய ‘கோச்­ச­டையான்’ படத்­துக்­காக லதா ரஜி­னிகாந்த் வாங்­கிய கடனை 3 மாதத்­துக்குள் திருப்பிக் கொடுக்க உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.…