Month: April 2018

மட்டக்களப்பு – ஆரையம்பதியைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவியொருவர் இன்று (திங்கட்கிழமை) காலை டெங்கு நோயின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். செல்வி ச.ஜதுஸ்ரிக்கா (17 வயது) என்பவரே…

பாகிஸ்தானில் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டு குப்பைத்தொட்டிகளில் உடல்கள் வீசப்படுவது அதிகரித்துள்ளது. இதில் 99 சதவீதம் பெண் குழந்தைகள் என தெரியவந்துள்ளது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரம்,…

வாட்சன், தோனி அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது, ஐபிஎல் தொடரின் 30-வது ஆட்டம் புனேயில் நடைபெற்று…

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியில் உருவாகி வரும் `செக்கச் சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பில் அரவிந்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி மற்றும் அருண் விஜய் உள்ளிட்ட 4…

யாழ்ப்பாணத்தில் வெசாக் வலயமொன்றை யாழ்ப்பாணம் பாதுகாப்பு படை தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது. ‘யாபா பட்டுனய் தஹம் அமாவய்'(யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்’ ) எனும் பெயரில் நேற்று …

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் புதுமனை திறப்பு விழாவின்போது அங்கு வீட்டுக்கு கீரிகைகள் மேற்கொள்வதற்காக வருகைதந்த பூசகர் பணத்தினை திருடிச்சென்றுள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் புதுமனை திறப்பு விழாவின்போது…

திருமணத்துக்கு மறுத்த பெண்ணின் கழுத்தை எம்.பி.ஏ படிக்கும் மாணவர் ஒருவர் அறுத்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஷபீர்.…

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச்…

நாட்டு மக்கள்  அனைவருக்கும் பொதுவானதாகவே தேசிய சட்டங்கள் காணப்பட வேண்டும். பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வேறுபாடுகள் மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது. முஸ்லிம் மக்கள் சமய…

நடிகர் ஆர்யா திருமணம் செய்வதற்காக நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி சர்ச்சைகளுக்கு உள்ளாகி கடும் விமர்சனங்களை பெற்றது. ஆர்யா இறுதியில் எந்த பெண்ணையும் திருமணம் செய்யாமல்…

பண நோட்டுக்களை விநியோகித்து வெசாக் தானம் வழங்கிய அபூர்வமான சம்பவம் ஒன்று மாவனல்லைப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இந்துனில் திசாநாயக்க தனது…

நிர்மலாதேவி ஆடியோ வெளியாகி பரபரப்பு முடிவதற்குள் அடுத்த ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி கால்நடைதுறை இயக்குனர் பத்மநாபன் தனது கட்டுப்பாட்டில் இயங்கும் பெண் மருத்துவரிடம்…

இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் நடத்திக்கொண்டிருந்தார். ஏனென்றால் அவரது திட்டப்படி…

11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும், கடற்படை அதிகாரியை வெளிநாட்டுக்குத் தப்பிக்க உதவினார் என்று…

சென்னை: நடிகை கவுசல்யா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். காலமெல்லாம் காதல் வாழ்க படம் மூலம் கோலிவுட் வந்தவர் கவுசல்யா. இரண்டாவது தமிழ் படமான நேருக்கு…

நம்ம ஊர்களில் பச்சைக் குத்துவது என்பது காலம், காலமாக இருக்கும் கலாச்சாரம். நடுவே 80, 90களில் கலாச்சார மாற்றம், அது இது என கூட இது கொஞ்சம்…

இந்தியாவில் சமீப காலமாக பெண்கள் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பெருகி வருகிறது. ஆசிஃபா சம்பவம் சமீபத்தில் நாட்டையே உலுக்கியது காரணம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆளும்…

இலங்கையை கடந்து சென்ற நாஸா விண்வெளி ஓடத்தில் பதிவான அழகிய இலங்கையின் படம் மிதக்கும் இலங்கை என வர்ணிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.”

காதலியைப் பெண் கேட்டு அவரது வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற இளைஞர், பெண் தர மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம்…

கனடாவில் கோடரியுடன் சுற்றும் மர்ம நபரால் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. கனடா ரொரண்டோ நகரில் பொதுமக்களை கோடரியால் தாக்கிவிட்டு தலைமறைவான மர்ம நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். ரொரண்டோ…

ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இடை­யி­லான தேசிய அர­சாங்க ஒப்­பந்தம் எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழ­மைக்கு முன்னர் கைச்­சாத்­தி­டப்­பட உள்­ள­தாக அமைச்சர் மஹிந்த அம­ர­வீர…

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையானது தினசரி அதிகரிகத்த வண்ணமே உள்ளது. 12 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டும்…

இங்கிலாந்தில் வாழைப்பழம் ஒன்றின் விலை 930.11 பவுண்டு (ரூ. 86 ஆயிரம்) என்று வந்த ரசீதைப் பார்த்த பெண் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இங்கிலாந்தின் நாட்டிங்காமில் வசித்துவரும்…

தமிழில் முன்னணி நடிகையாக வலம் ரெஜினாவிற்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை நடத்தாகவும், அதனால் கண் கலங்கியதாகவும் கூறியிருக்கிறார். தமிழில் ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் அறிமுகமானவர்…

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், போட்டியிடத் தமக்கு அழைப்பு வராது என்றும், எனவே புதிய கட்சி ஒன்றை உருவாக்கி  அல்லது  கூட்டணி  ஒன்றை …

யாழ்ப்பாணம் – நாவாந்துறை மரியன்னை ஆலயத்தில் வடிவமைக்கப்பட்ட சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி இன்று (29) முற்பகல் 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச் சிற்பங்களை தென்னிலங்கையைச் சேர்ந்த சகோதரமொழி…

முல்லைத்தீவில் நிகழ்வு ஒன்றுக்காக வருகைத்தந்திருந்த அதிதிகளுக்கு வழமையை விட சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் வன்னிக்குறோஸ் மகளிர் பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட அணியின் 1ஆம் ஆண்டு நிறைவு விழா,…

 திருமணத்தில் ஆணாக மாறிய பெண்! திருகோணமலையில் இரு பெண்கள் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆணாக நடித்து மற்றுமொரு பெண்ணை ஏமாற்றிய பெண்ணும் அவருக்கு உதவிய…

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஆயுதங்களையும், பொருட்களையும் சிறிலங்காவுக்கு கடத்த முயன்றார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கிருஷ்ணகுமார்,…

பௌத்த மக்களின் புனித தினமான வெசாக் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட பௌத்த புனித சின்னங்கள் இரண்டு நேற்று ஏப்ரல் 28 முதல் மே மாதம்…

தென் கொரிய மண்ணிற்கு சென்று அந்நாட்டு அதிபர் முன் ஜே- இன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், சிறப்பு பிரதிநிதிக் குழுவையும்…