Day: April 3, 2018

மனோ, திகாவின் த.மு.கூ., சம்பிகவின் ஹெல உருமயவும் ஆதரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நாளை (04) இடம்பெறவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் பலியானார். குறித்த சம்பவத்தில் றதிஸ்வரன் (தயா) (வயது-49) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே…

கடந்த சனிக்கிழமை சென்னை கடற்கரையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் இளம்பெண் ஒருவரால் மிரட்டப்பட்ட காட்சி தமிழ்நாட்டில் அதிகார மட்டத்தின் ஆணவத்தை அப்பட்டமாக எடுத்துக்காட்டுவதாக…

உள்நாட்டு மனிதர்களே யாசகர்களை சற்று வித்தியாசமான பார்வையில் உற்று நோக்கும் இந்தக் காலகட்டத்தில், யாழில் யாசகர் ஒருவருடன் வெளிநாட்டு பெண்மணி அருகில் அமர்ந்து உரையாடிய சம்பவம் அனைவரையும்…

கடந்த 2017 ஆம் ஆண்டு வீதி விபத்தில் மட்டும் 3100 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…

மாநிலங்களவை உறுப்பினராக ஆறு ஆண்டு காலம் களத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கர், மொத்த ஊதியமான 90 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டார். கிரிக்கெட்டில்கூட அணியில் இடம் பெற்றால்,…

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை மியூசிக் அகாடமிக்குப் பின்னாலிருந்த புதுப்பேட்டை தோட்டத்தெரு. என் அப்பா கிடைச்ச சின்னச் சின்ன வேலைகளைப் பார்த்தார். என்கூடப் பிறந்தவங்க ஆறு பேர். நான்தான்…

தம்­புள்ளை – குரு­ணாகல் பிர­தான வீதியில் கலே­வல – யட்­டி­கல்­பொத்த சந்­திக்கு அருகே நேற்று காலை இடம்­பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்­பத்தை சேர்ந்த தாய்,…

நைரோபி: ஆப்ரிக்க கண்டம் இரண்டாக பிரிவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் ஏதாவது ஒரு நாடு நாள்தோறும் நிலநடுக்கத்தை சந்தித்து வருகிறது.…

காணாமல்போன மகளை 24 வருடங்களிற்கு பின்னர் தந்தை கண்டுபிடித்த மனதை உருக்கும் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. 24 வருடங்களிற்கு முன் தனது மகளை தொலைத்த மிங்கிங் தனது…

பரபரப்பான சென்னை தி.நகரில் கம்பத்தோடு சேர்த்து வைத்து இளைஞர் ஒருவரைப் போக்குவரத்து போலீஸார் தாக்கும் வீடியோ அனைவரையும் பதற வைக்கிறது. இந்தச் சம்பவத்தில் நடந்தது என்ன என்ற முழு…

வடமராட்சி தென்மேற்கு கரவெட்டி பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் கடும்போட்டிக்கு மத்தியில் கைப்பற்றியுள்ளது. இப்பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உபதவிசாளரைத்…

சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கிய ஆலோசகர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.…

“கடவுளுக்கு காது நல்ல கூர்மை. அதனால் சத்தமாக வழிபட வேண்டிய தேவை இல்லை” என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார். நாயன்மார்கட்டு பகுதியில் அமைந்துள்ள…

ஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ்லாமிய மதத்தவரை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள…