Day: April 9, 2018

தெருநாய் என்பவை இல்லாத தெருக்கள் இல்லையெனலாம். ஒவ்வொரு தெருவிலும் இந்த நாய்களின் ராஜ்ஜியம் நடக்கும். சில தெருக்களில் இவை சிங்கங்கள் போல கர்ஜித்துக் கொண்டிருக்கும். வெறி நாய்…

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இருந்து மக்கள் மனம் கவர் நாயகியாக வலம் வந்த அபர்ணதி வெளியேறியுள்ளார். இந்நிலையில் அபர்ணதி பிரபல ரிவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…

மென்பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி, சிறையில் மரணம் அடைந்த ராம்குமார் வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ ராம்குமார் பிரேத பரிசோதனையில் சொல்லப்பட்ட தகவல்களின்…

• காட்டிக் கொடுத்த ஞானப்பிரியாவின் ரத்தத்துளிகள் – பாலகணேஷ், மனோஜ் சிக்கியப் பின்னணி வடபழனியில் நடந்த இளம்பெண் கொலையில் அவரது ரத்தத் துளிகளே வழக்கின் முக்கியத் துருப்புச்…

பலூன் படத்திற்கு பிறகு ஜெய்-அஞ்சலி பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகிய நிலையில், இருவரும் தங்களது காதலை புதுப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. ஜெய் – அஞ்சலி எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து…

நடிகர் ரன்வீர் சிங்குக்கும், தீபிகா படுகோனேவுக்கும் வருகிற செப்டம்பர் மாதத்தில் சுவிட்சர்லாந்தில் வைத்து திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிகர்…

பெரும் பரபரப்புக்கு மத்தியில் சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆட்சியை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சி…

காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசியல் சாயத்தை கலைத்துவிட்டு தமிழனாக ஒன்று கூடுங்கள் என்று கூறிய பாரதிராஜா, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கியிருப்பதாக…

குழந்தை இல்லாத காரணத்துக்காக மனைவியைக் கொலைசெய்துவிட்டு, போலீஸிடம் நாடகமாடிய சென்னை கோயில் குருக்கள் வசமாகச் சிக்கியுள்ளார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர், பாலகணேஷ் என்ற பிரபு. இவர், வடபழனியில் உள்ள…

சீமானின்  பிதற்றலும் தலைவர் பெயர் சொல்லி அடிக்கும் பம்மாத்தும் 2009 இன் முன் சீமான் என்றால் எவருக்குமே தெரியாது (ஆனால் சிங்கள கடையில்தன்னை கண்டு கொண்டனராம்) அதன்…

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8ஏ, 1பி சித்தி பெற்ற தமிழ் மாணவியான அபிஷாயினியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நேரில் சென்று சந்தித்துள்ளார்.…

யாழ்ப்பாணம்  நீர்வேலியில் தங்கியிருந்து கல்வி கற்ற வட்டக்கச்சி மாணவன் வாந்தியெடுத்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது உயரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது. வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் கற்ற தியாகேஸ்வரன்_நிலாபவன்…