Day: April 15, 2018

  விக்னேஸ்வரனின் வாராந்தக் கேள்வி பதில் குறிப்பு பலதரப்புக்களாலும் விமர்சிக்கப்படும் ஒன்று. அவர் முகத்துக்கு நேரே கேட்கப்படும் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக இப்படி கேள்வியும் நானே பதிலும்…

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஒருவரையொருவர் அறைந்து விளையாடும் விபரீத விளையாட்டில் மயங்கி விழுந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப்…

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஹைஏஸ் வாகனத்தை ஒரு கிலோ மீற்றர் தூரம் தன் தலைமுடியினால் கட்டி இழுத்து குடும்பஸ்தரொருவர் சாதனை படைத்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் பறக்கும் கழுகு…

சிரியாவில் நடக்கும் போரை பலர் ‘மினி உலகப் போர்’ அதாவது சிறிய அளவிலான உலகப் போர் என்றே கருதுகிறார்கள். சிரியாவில் ஏழு ஆண்டுகளாக சண்டை தொடர்கிறது. இந்த…

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு இருந்த தொடர்புகளை, தொலைபேசி…

பொதுவாக எந்தவொரு செயலாக இருந்தாலும் ஆரம்பத்தில் தயக்கமும், பயமும் நிச்சயமாகவே இருக்கும். அதற்காக நாம் செய்யவிருக்கும் செயலை செய்யாமல் இருந்துவிட முடியாது. இங்கு அருமையான நகைச்சுவைக்…

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட கைகலப்பில் 32 வயதுடைய குடும்பஸ்த்தார் மண் வெட்டி தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் 5…

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் இந்தியாவுக்கு 26வது தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்தார். கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 10-வது நாளாக…

பிரபல நிறுவனம் வெளியிட்டுள்ள மக்களை கவர்ந்த 20 பிரபலங்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடத்திலும், இந்திய பிரியங்கா சோப்ரா இருபதுக்குள்ளும் இடம் பிடித்துள்ளார். சர்வதேச அளவில் மக்களை…

தாய்லாந்தில் மிகவும் உடல் பருமனாக உள்ள நபருக்கும் ஒல்லியாகவும் அழகாகவும் இருக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடந்த நிலையில் கிண்டல்களை பொருட்படுத்தாமல் ஜோடி வாழ்ந்து வருகிறது. கூடீ என்ற…

விடுதலைப் புலிகள் இயக்கம் பல பிரிவுகள இயங்கி வந்த நிலையில் தலைவர் பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில்  (0) ”சைவர்’ விடுதலைப் புலிகள் எனும் படைப் பிரிவு இருந்துள்ளதாக…

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மனு கொடுக்க வந்த இளைஞரை அதிகாரி ஒருவர் தனது காரின் முன்பக்கத்தில் 4 கிலோமீட்டர் தொங்கியபடி இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச…