Day: April 29, 2018

இந்தியாவில் சமீப காலமாக பெண்கள் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பெருகி வருகிறது. ஆசிஃபா சம்பவம் சமீபத்தில் நாட்டையே உலுக்கியது காரணம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆளும்…

இலங்கையை கடந்து சென்ற நாஸா விண்வெளி ஓடத்தில் பதிவான அழகிய இலங்கையின் படம் மிதக்கும் இலங்கை என வர்ணிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.”

காதலியைப் பெண் கேட்டு அவரது வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற இளைஞர், பெண் தர மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம்…

கனடாவில் கோடரியுடன் சுற்றும் மர்ம நபரால் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. கனடா ரொரண்டோ நகரில் பொதுமக்களை கோடரியால் தாக்கிவிட்டு தலைமறைவான மர்ம நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். ரொரண்டோ…

ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இடை­யி­லான தேசிய அர­சாங்க ஒப்­பந்தம் எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழ­மைக்கு முன்னர் கைச்­சாத்­தி­டப்­பட உள்­ள­தாக அமைச்சர் மஹிந்த அம­ர­வீர…

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையானது தினசரி அதிகரிகத்த வண்ணமே உள்ளது. 12 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டும்…

இங்கிலாந்தில் வாழைப்பழம் ஒன்றின் விலை 930.11 பவுண்டு (ரூ. 86 ஆயிரம்) என்று வந்த ரசீதைப் பார்த்த பெண் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இங்கிலாந்தின் நாட்டிங்காமில் வசித்துவரும்…

தமிழில் முன்னணி நடிகையாக வலம் ரெஜினாவிற்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை நடத்தாகவும், அதனால் கண் கலங்கியதாகவும் கூறியிருக்கிறார். தமிழில் ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் அறிமுகமானவர்…

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், போட்டியிடத் தமக்கு அழைப்பு வராது என்றும், எனவே புதிய கட்சி ஒன்றை உருவாக்கி  அல்லது  கூட்டணி  ஒன்றை …

யாழ்ப்பாணம் – நாவாந்துறை மரியன்னை ஆலயத்தில் வடிவமைக்கப்பட்ட சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி இன்று (29) முற்பகல் 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச் சிற்பங்களை தென்னிலங்கையைச் சேர்ந்த சகோதரமொழி…

முல்லைத்தீவில் நிகழ்வு ஒன்றுக்காக வருகைத்தந்திருந்த அதிதிகளுக்கு வழமையை விட சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் வன்னிக்குறோஸ் மகளிர் பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட அணியின் 1ஆம் ஆண்டு நிறைவு விழா,…

 திருமணத்தில் ஆணாக மாறிய பெண்! திருகோணமலையில் இரு பெண்கள் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆணாக நடித்து மற்றுமொரு பெண்ணை ஏமாற்றிய பெண்ணும் அவருக்கு உதவிய…

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஆயுதங்களையும், பொருட்களையும் சிறிலங்காவுக்கு கடத்த முயன்றார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கிருஷ்ணகுமார்,…

பௌத்த மக்களின் புனித தினமான வெசாக் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட பௌத்த புனித சின்னங்கள் இரண்டு நேற்று ஏப்ரல் 28 முதல் மே மாதம்…