Month: April 2018

யாழ். வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவரும், வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரும் முகநூல்(பேஸ்புக்) ஊடாகப் பல நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அண்மைக்காலமாக இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடுகள்…

யாழ்ப்பாணம் – காரைநகர் கருங்காலி முருகன் கோவில் தேர் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைநகர் கருங்காலி முருகன் கோவிலின் வருடார்ந்த மஹோற்சவ திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.…

நாச்சிமார் கோவில் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழா தற்போது நடைபெற்று வருகையில், இன்று(28.04.2018) காலை 10 மணிக்கு…

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், சினிமா துறையில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது, எனக்கும் அது நடந்தது என்று நடிகை அனிதா…

சுருதிஹாசனும், லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரும் காதலித்து வரும் நிலையில், காதலரை பிரிவது வருத்தத்தை ஏற்படுத்துவதாக சுருதிஹாசன் தெரிவித்துள்ளார். சுருதிஹாசனின் பாய்பிரண்ட் மைக்கேல் கார்சேல். லண்டனை…

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ளதாக கூறப்படும் தங்கத்தை கண்டறியவதற்காக அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனர் இயந்திரங்களை எடுத்துச் சென்ற…

சென்னை மயிலாப்பூரில், ஓர் இளம்பெண்ணிடம் ‘சிகிச்சை’ என்ற பெயரில் அத்துமீறிய 64 வயதாகும் டாக்டர் ஒருவர் போலீஸாரிடம் சிக்கியுள்ளார். அவரது செல்போனில், மூன்று வீடியோக்கள் இருந்ததை போலீஸார்…

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அய்யாகொண்டா கிராமத்தில், ஒவ்வொரு வீட்டின் முன்பும் சமாதி உள்ளது. நாம் இந்த கிராமத்திற்கு சென்றபோது, கிராமத்திற்குள் கல்லறை உள்ளதா அல்லது…

புத்தளம் முந்தல் பிரதேசத்தில் 12 அடி நீளமான பாம்பு ஒன்று கடற்ரையிலிருந்து பொதுமக்களால் பிடிக்கப்பட்டு புத்தளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், வனசீவராசிகள் சரணாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு…

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் – கேத் தம்பதிக்கு பிறந்த இளவரசருக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என பெயரிட்டுள்ளனர். பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்…

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் சத்ரா என்ற பகுதியில் தனியார் வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் பிறந்த ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

பூநகரி நாச்சிக்குடா கடற்கரையில் இருந்து மேற்குப்பக்கமாக சுமார் 12 கடல் மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற ஒரு சிறிய அழகிய தீவுதான் இரணைதீவு. சிறிய சிறிய இரண்டு தீவுகள்…

கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர், நடிகை ரேகா உள்பட 12 பிரபலங்கள் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந்தேதி பாராளுமன்ற மேல்-சபை நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.…

ஆடையின்றி இருக்கும் ஆணை பார்த்தால் எந்த பெண்ணுமே அவன் மானத்தை மறைக்கத்தான் முயட்சி செய்வாள். எல்லா ஆண்களுக்கும் பெண் ஒருத்தி ஆடையில்லாமல் இருந்தால் இதேதாய்மை உணர்வு வந்தால்…

வெப்­பம் அதி­க­மாக உள்­ள­தால் குளிர்­மைக்­காக ஆசி­ரி­யர் மது அருந்தி­னார் ஆனால் அவர் குடிகாரர் இல்லை என்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் முற்­ப­டுத்தப்­பட்ட ஆசிரி­யர் சார்­பில் சட்­டத்­த­ரணி ஒருவர்…

கிம் ஜாங்-உன் மற்றும் முன் ஜே-இன் உடனான சந்திப்பு, வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் இடையிலான மூன்றாம் சந்திப்பாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின்போது, கொரிய தீபகற்பத்தை…

ஜம்மு: கதுவா சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கியக் குற்றவாளியின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது. கதுவா வழக்கை விசாரித்து வரும் விசாரணை…

இந்தியாவில் 23 வயது நபர் பார்ப்பதற்கு ஒரு வயது குழந்தை போல் இருப்பதால், உள்ளூர் மக்கள் அவரை கடவுளின் அவதாரம் என்று கூறி வருகின்றனர். ஹரியான் மாநிலத்தின்…

1989 பெப்ரவரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களில் ஒருவர் முன்னாள் கற்குடா பா.உ.வும் முன்னாள் அமைச்சருமான கே.டபிள்யூ தேவநாயகம். தமிழர் விடுதலைக் கூட்டணியின் துரோகிகள் பட்டியலில் இடம்பெற்று,…

கொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனர். 4:00: சந்திப்புக்கு பின்னர் பேசிய…

தினகரன்-திவாகரன் மோதலின் விளைவாக, மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறார் சசிகலா. சிறையில் அவரைச் சந்தித்து விளக்கம் கொடுக்கத் தயாராகி வருகின்றனர் தினகரனும் திவாகரனும். ‘பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள்…

சிறிலங்கா கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இரணைதீவில் தங்கியிருந்து தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள்,…

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடாத்தி இருவரை கொலை செய்து பலரை காயமடையவ செய்த வழக்கில் தண்டனை…

வடகொரியா மற்றும் தென் கொரியா இருநாடுகளுக்கிடையே நடைபெறவிருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாட்டில் வடகொரியா ஜனாதிபதி கிம் தென் கொரியா ஜனாதிபதியின் கை பிடித்து கம்பீரமாக…

கனடா, அவுஸ்திரேலியாவில் இருந்து விடுமுறைக்காக இலங்கை வந்து, பம்பலபிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிருப்பொன்றில் தங்கிருந்த இருவரை கத்தி முனையில் அச்சுறுத்தி பணம், தங்க சங்கிலி மற்றும் பெறுமதி…

அகமதாபாத்: தன்னைத் தானே சாமியார் என்று அழைத்துக் கொண்டு, மிகப் பிரபலமாகி, பல அரசியல் தலைவர்களை காலில் மண்டியிட வைத்த ஆசாராம் பாபுவுக்கு சாகும் வரை ஆயுள்…

சென்னை: கோவை மாவட்டம், சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் அந்த மாணவி. காவல்துறை எஸ்.பி அலுவலகத்தில் பேராசிரியர் ஒருவர் மீது இவர் கொடுத்த புகார், பாரதியார் பல்கலைக்கழக வட்டாரத்தில்…

திருவனந்தபுரம்: கேரளாவில் பல வாலிபர்களுடன் கள்ளக்காதல் கொள்ள இடையூறாக இருந்த தாய், தந்தை மற்றும் மகளை பெண் ஒருவர் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

‘ஜி ஸ்பாட்’   (Spot) ஆண்களுக்கு உண்டா? உடலில் இன்பம் தரக்கூடிய அனைத்துப் பகுதிகளுமே ‘ஜி ஸ்பாட்’தான். சில ஆண்கள் ஒரு சில உடல் பகுதியை மிகவும் இன்பம்…

தாயகத்திலிருந்து வெளிநாடு சென்று மொழி தெரியாமல் பலர் கஷ்டப்பட்டு வருகின்றன. இப்படியொரு நெருக்கடியான தருணத்தில் தெருவில் கிடைத்த உதவியால் தெருவிற்கே வந்தவர்களின் நிலையை உணர்ந்தும் வகையில் இந்த…