Month: April 2018

நாங்குநேரி, நாங்குநேரி அருகே கணவர்- மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான கொலையாளி தூத்துக்குடியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார்…

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மிர்டில் கடற்கரையோரம் அருகே அவிஸ்டா சொகுசு விடுதி உள்ளது. இங்கு, நீச்சல் குளத்தில் 12 வயது சிறுவன் தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து ஜாலியாக…

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியும் நடிப்பதாக அந்தப் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.…

அமைதியான நீர்நிலை. ஒரே ஒரு பறவை மட்டும் அமைதியாக நீண்ட கால்களோடு நீருக்குள் நின்றுகொண்டிருக்கிறது. அதைப் பார்க்கும்போதே இரைக்காகக் காத்துக்கொண்டிருப்பது புரிகிறது. அதென்ன திடீரென்று சிறகுகளை விரித்து…

கிளிநொச்சி, நல்லூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.…

மாபெரும் அதிகாரமும், செல்வாக்கும் கொண்ட ஒரு நபருக்கு எதிராக நீதி கோரும் ஒருவரின் தரப்பு உண்மையானதாக இருந்தால், சத்தியத்திற்கான அந்த போராட்டத்தில் ஈடுபடும் உங்களின் பணி வழக்கத்தைவிட…

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தே, அதிகாரம் படைத்தவர்கள் பிடியில் நடிகைகள் என்று கூறியிருக்கிறார். திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள்…

வவுனியாவில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை மாணவன் வைத்தியசாலையில் இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது வவுனியா குடியிருப்பு கித்துள் வீதியில் சைவப்பிரகாசா பாடசாலையின் முன்னால் ஆசிரியையும் தற்பொழுது பிரிதொரு…

வெளியிடங்களில் சிறுநீர் கழிக்க வசதியில்லாமல் இருப்பது அல்லது கூச்சப்பட்டுக்கொண்டு போகாமல் இருப்பது ஆபத்தானது. இதனால் ஏற்படும் பிரச்சனைகளை அறிந்து கொள்ளலாம். இதயத்தைப்போலவே ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் உறுப்பு, சிறுநீரகம்.…

ஒடிசாவில் தனக்கு பதவி கிடைக்காத ஆத்திரத்தில் தன்னுடன் வேலை பார்த்தவரின் மகனின் திருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி மணமகனை கொன்ற கல்லூரி பேராசிரியர் கைது செய்ப்பட்டுள்ளார். ஒடிசாவில்…

நடிகர் சிவக்குமாரின் மகளும், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தங்கையுமான திருமதி பிருந்தா பின்னணி பாடகியாக திரைதுறையில் அறிமுகமாகியிருக்கிறார். கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ்…

அமெரிக்க கடற்படையின் USNS Mercy என்ற பாரிய மிதக்கும் மருத்துவமனைக் கப்பல், நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பசுபிக் ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த…

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் வீட்டு வளர்ப்பு நாய்களால் ஏற்பட்ட பிரச்சனையால் அவரது மூன்றாவது மனைவி பிரிந்து சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.…

கனடாவின் டொரன்டோவில் இன்று பொதுமக்கள் மீது வானை மோதி பலரை கொலை செய்த நபர் பொலிஸார் அவரை கைதுசெய்ய முயன்றவேளை என்னை சுட்டுக்கொன்றுவிடுங்கள் என மன்றாடியதை…

வெள்ளவத்தையின் மெரின் ட்ரைவ் வீதிக்கு அருகில் அடையாளம் தெரியாத இளைஞன் ஒருவர் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களை மறித்து நிறுத்துவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று…

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு, அந்த வழக்கின் சாட்சிகள் மீதான தாக்குதல் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள சாமியார் ஆசாராம் பாபு மீதான வழக்கின் தீர்ப்பு நாளான…

ஒசாமா பின் லேடனின் முன்னாள் மெய்க்காவலர் என்று குற்றம்சாட்டப்படும் துனீசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், 1997ஆம் ஆண்டு முதல் ஜெர்மனியில் வசித்து வருவதாகவும் அவர் மாதந்தோறும் 1,168…

2013ஆம் ஆண்டு தொடரப்பட்ட பாலியல் வன்புணர்வு வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளஜோத்பூர் நீதிமன்றம். 2013ஆம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில்…

விஜய் டி.வியில் ஒளிபரப்பான, அதிக வரவேற்பைப் பெற்ற சீரியல், ரியாலிட்டி ஷோக்கள், அதில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு ‘விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்’ என்கிற பெயரில் விருது வழங்கி கெளரவித்து வருகிறது…

நிர்மலா தேவிக்கு வலதுகரமாகச் செயல்பட்ட ஒருவர்குறித்த விவரங்கள், சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்குக் கடிதமாக வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த…

கனடாவின் டொரன்டோவில் வேனால் பொதுமக்கள் மோதப்பட்ட சம்பவத்தில் இலங்கை பெண்மணியொருவரும் கொல்லப்பட்டுள்ளார். இலங்கையின் ஹொரணை பகுதியை சேர்ந்த  ரேணுகா அமரசிங்க என்ற 48 வயதான பெண்ணெ இந்த…

வேலூர் கோட்டையில், மாணவிகள் மது அருந்தி ஆட்டம் போட்டு கும்மாளமிடும் வீடியோ, வாட்ஸ்-அப்பில் வைரலாகி வருவது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ காட்சியில், கோட்டை மதில்…

தேசிய இளநிலை மெய்வன்மைப் போட்டியில் யாழ்ப்பாண வீராங்கனை அனித்தா ஜெகதீஸ்வரன் 23 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவு கோலூன்றிப் பாய்தலில் சாதனை படைத்துள்ளார். கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இந்தப்…

சுனாமி அனர்த்த நிவாரணத்திற்காக “பி ரொம்”  (Tsunami Operational Management Structure)  என்ற பெயரில் அமைக்கப்பட்ட நிர்வாகம் பற்றிய யோசனைகள் பாரிய இழுபறிகளுக்குப் பின் 2005ம் ஆண்டு…

  “ ‘தர்மதுரை’ படத்துக்குப் பிறகு சில சீரியல்களில் நடிச்சுட்டிருந்தேன். சினிமாவில் கொஞ்சம் இடைவெளி ஆரம்பித்ததும், நாம ஃபீல்டு அவுட் ஆகிடுவோமோனு பயம் வந்துடுச்சு. வாய்ப்பு தேடி…

தங்காலை பிரதேசத்திலுள்ள தெற்கு குடவெல பிரதேசத்தில் கணவரொருவர் தனது மனைவியை வெட்டிக் கொலைசெய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 22 வயதான  மனைவியை  26 வயதான கணவர் தர்ஷன் கழுத்தை…

அந்த நாளை, சச்சின் மற்றும் அஞ்சலியால் மறந்திருக்க முடியாது. முதன்முறையாக அஞ்சலி, சச்சின் வீட்டுக்குச் செல்வதாக திட்டம். ஆனால், சச்சினிடம் ஒரு சின்ன தயக்கம். அலைபேசியில் அஞ்சலியிடம்,…

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டவர்களின் உயிரை நாயொன்று காப்பாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்ற போதும் தற்போது தான் இது தொடர்பான தகவல்கள் வெளியாகி…

படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி வித்யா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான யாழ் பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது…

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற தே.மு.தி.கவின் நிபந்தனையை தி.மு.க ஏற்காததால் தே.மு.தி.க, தி.மு.க கூட்டணி அமையவில்லை என்று தே.மு.தி.கவின் தலைவர் விஜய்காந்த் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர்…

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிசு 3 மாதங்களின் பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த தை மாதம் 11 ஆம் திகதி மீட்கப்பட்ட…