Month: May 2018

மயிலாடுதுறை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார். உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த…

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாவதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த படத்துக்கு ‘சீறும் புலிகள்’ என்று பெயரிட்டுள்ளனர். வெங்கடேஷ்குமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே உனக்குள் நான்,…

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் நிறுத்­தப்­படும் வேட்­பாளர் தொடர்­பான விவா­தங்கள் இப்­போதே சூடு­பி­டிக்கத் தொடங்கி விட்­டன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சஜித் பிரே­ம­தாச, கோத்­தா­பய…

கனேடிய ஒன்ராரியோ மாகாண தேர்தலில் லிபரல் கட்சியில் [Liberal Party ] போட்டியிடும் சுமி சண் [Sumi Shan], இவர் புங்குடுதீவு மடத்துவெளியை சேர்ந்த  சமூக சேவையில்…

கான்பூர்: திருமணத்திற்குப் பின்னரும் காதலனை மறக்க முடியாத மனைவிக்கு, கணவனே முன்னின்று காதலனுடன் திருமணம் செய்து வைத்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவின் ஷியாம்…

வவுனியா, குட்செட் வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த இனந்தெரியாத குழுவொன்று, 8 மாத குழந்தையொன்றினைக் கடத்திச் சென்றுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை வான்…

50 மில்லியன் பவுண்டு சம்பளமாக வாங்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் கேஸினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்பெக்டர், ஸ்கைஃபால் ஆகிய ஜேம்ஸ் பாண்ட் படங்களில் `ஜேம்ஸ்…

வவுனியா பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்டவரும் வவுனியா தவசிகுளத்தில் வசித்தவரும் தற்சமயம் பெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்‌ஷிகா எனும்…

இலங்கைக்கான புதிய வரைபடத்தின் 2 ஆவது பதிப்பிற்கான வெளியீட்டு நிகழ்வு இன்று இலங்கை நில அளவை திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு…

12 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பில் இன்று (31.05.18) முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறிகண்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்…

 ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட  அதிர்ச்சி சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மத்தேகொட கிரிகம்பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த…

“யாழ்ப்பாணம், இடைக்காடு மகா வித்தியாலய மாணவி ஒருவரது சீருடை, கழுத்துப்பட்டி, செருப்பு, உள்ளாடை போன்றன யாழ்ப்பாணம் புல்லுக்குளத்துக்கு அருகாமையில் இன்று (31) காலை மீட்கப்பட்டன. இச் சம்பவம்…

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிற்காக அர்ஜூன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ள  முன்னாள் இராணுவத்தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா தேவைப்பட்டால் அதனை வட்டியுடன் திருப்பிகொடுக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளின்…

இந்தி படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் இருப்பதால் கோடி கோடியாக வசூல் பார்க்கின்றன. இந்தி பேசும் மாநிலங்கள் தவிர தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட பிற பகுதிகளிலும்…

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வரதப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் பூஜா(வயது 16). பெரியசிறுவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்த…

சிறுவயதில் நம் எல்லோருக்கும் மாயாஜாலக் கலைகளில் ஒரு தனி ஆர்வம் இருந்ததுண்டு. இது போன்ற வித்தைகளை நாமும் செய்து காட்ட முடியுமா என நம்மில் பலருக்கும் மனதில்…

வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக முக்கியமான பகுதியாகும். மகிந்த ராஜபக்ஸ…

• ” யார் நீங்க ” என்று ரஜினியை இதற்காகத்தான் கேட்டேன்… காரணம் சொல்கிறார் தூத்துக்குடி இளைஞர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்…

திரைக் கடலோடியும் திரவியம் தேடு என்பது நம் முன்னோர்களின் பழமொழி. அப்படி நம் நாட்டவர்கள் பிழைப்பிற்காக ஏழுகடல்களை தாண்டிச் சென்றாலும், சென்ற அந்நாடுகளிலும் நமது ஆன்மிகப்…

கிளிநொச்சிக்கு கடந்த 28ம் திகதி விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்குவதற்காக பிரதேசவாசிகளால் கிளிநொச்சி அரச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களின் ஒரு…

நடிகர் ரஜினிகாந்த் ஏர்போர்ட் செல்லும்போது அவரை பல கிலோ மீட்டர் வரை ரசிகர் ஒருவர் துரத்திச் சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்று ஸ்டெர்லைட்டால் பாதிக்கப்பட்ட…

மும்பை: துபாய்க்கு கிளம்பும் முன்பு ஸ்ரீதேவி செய்த ஒரு விஷயம் பற்றி ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி…

துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்தை பார்த்து ஒருவர் நீங்க யாரு என்று கேட்டுள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்…

தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பிற்கு பின்னர் முதன் முறையாக மக்கள் பிரச்சினைக்காக களமிறங்கிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொலிஸார்  நடத்திய துப்பாக்கிச்…

யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் இன்று முதுகெலும்புள்ள தலை மைத்துவம் குறித்து பேசுகின்றனர். கோத்தபாய ராஜபக் ஷவிற்கு இந்த நாட் டினை ஆட்சி செய்ய…

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான். வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்.…

தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக…

இலங்கை மக்கள் உள்நாட்டு உற்பத்திகளை பயன்படுத்துவது என்பது மிக அரிது. வெளிநாட்டு உற்பத்திகளை உண்பதன் மூலம் பல உடல் நோய்களுக்கு ஆளாகிறார்கள். ஆனால் இது மனிதர்களுக்கு புரிவதில்லை.…

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.பரமேஸ்வரன் என்பவரை இலங்கை அரச பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் தேடி அலைவது தெரியவந்துள்ளது. கொழும்பில் காவல்துறை தலைமையகம் அமைந்துள்ள 4ம் மாடிக்கு…

யாழிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் பணியாற்றி வந்த 19 வயது யுவதியொருவர் திடீரென நிலத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (28) பகல்…

பசுவதைக்கு எதிரான போராட்டம் ஒன்றில் இலங்கையின் சிவசேனை இயக்கத்தின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் என்பவர் பேசிய பேச்சு இங்கு இலங்கையில் ஒரு சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி…