Day: May 27, 2018

அமெரிக்காவில் குரோயிஸ் நகருக்கு சென்ற உள்நாட்டு விமானத்தில் பயணி ஒருவர் பீர் கேட்டு தர மறுத்த ஆத்திரத்தில் பிளேடால் உடலை கிழித்து கொண்ட சம்பவம் மற்ற பயணிகளிடையே…

 சப்ரகமுவ, மேல், வட மேல்  மாகாணங் களில் பிற்பகல் வேளைகளில் கடும் மழை பொழிந்து வரும் நிலையில்  நாடளாவிய ரீதியில் 20 மாவட்டங்கள்  வெகுவாக பாதிப்…

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்திய சென்னை அணி, ரூ.20 கோடி பரிசுத்தொகையுடன் கோப்பையை வென்றது. மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்…

வால்பாறையில் மகளை கடித்த சிறுத்தையை தாய் அடித்து விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோவை: நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் அய்யப்பராஜ் (வயது 48).…

உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, முதலமைச்சர் ஜெயலலிதா பேசிய ஒலிப்பதிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒலிப்பதிவு எதற்காக வெளியிடப்பட்டது? அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, செப்டம்பர்…

சென்னை: நடிகை ஹூமா குரேஷி காலா படப்பிடிப்பின் போது ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கபாலி பட வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும்…

ஆன்லைன் டேட்டிங் என்பது அனைவருக்கும் நல்ல அனுபவத்தை கொடுத்திடுவது அல்ல. நிறைய பேர் ஆன்லைன் டேட்டிங் மூலமாக தங்கள் பணத்தை, பொருட்களை இழந்துள்ளனர். சிலரது வினோத ஆசைகள்…

உத்தரப்பிரதேச மாநிலத்தில், வெள்ளியன்று, பாம்பு கடித்தது தெரியாமல் தனது மூன்று வயதுப் பெண் குழந்தைக்கு பாலூட்டிய தாயும், குழந்தையும் மருத்துவமனை கொண்டு செல்லும் முன்பே உயிரிழந்தனர். அதே…

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் குடித்து விட்டு தகராறு செய்த கணவனை மனைவியே உலக்கையால் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில் தெற்கு பூலாங்குள…

இன்று திருச்சி சமயபுரம் கோவிலுக்குள் யானை மதம் பிடித்து பாகனை மிதித்து கொன்றுள்ளது. மசினி என்ற அந்த யானை திடீர் என மதம் பிடித்ததால் இந்த…

இஸ்லாமிய ஆண், தனது மனைவியை நோக்கி “தலாக், தலாக், தலாக்” என்று கூறி விட்டால், விவாகரத்து நிறைவேறி விடும் என்றும் அது தான் முத்தலாக் என்றும் பொதுவான…

நடிகை யூலியாவின்  (Yulia Rybakova) கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் !! – பரபரப்பு காணொளி கவர்ந்திழுக்கும் கண்களின் நடனம் !!​ – இலங்கையின் பிரியா வாரியர்…

பரமக்குடி : பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஒருவர் ஏட்டுக்கு கேக் ஊட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக்கில் தற்போது…