Day: May 30, 2018

வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக முக்கியமான பகுதியாகும். மகிந்த ராஜபக்ஸ…

• ” யார் நீங்க ” என்று ரஜினியை இதற்காகத்தான் கேட்டேன்… காரணம் சொல்கிறார் தூத்துக்குடி இளைஞர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்…

திரைக் கடலோடியும் திரவியம் தேடு என்பது நம் முன்னோர்களின் பழமொழி. அப்படி நம் நாட்டவர்கள் பிழைப்பிற்காக ஏழுகடல்களை தாண்டிச் சென்றாலும், சென்ற அந்நாடுகளிலும் நமது ஆன்மிகப்…

கிளிநொச்சிக்கு கடந்த 28ம் திகதி விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்குவதற்காக பிரதேசவாசிகளால் கிளிநொச்சி அரச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களின் ஒரு…

நடிகர் ரஜினிகாந்த் ஏர்போர்ட் செல்லும்போது அவரை பல கிலோ மீட்டர் வரை ரசிகர் ஒருவர் துரத்திச் சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்று ஸ்டெர்லைட்டால் பாதிக்கப்பட்ட…

மும்பை: துபாய்க்கு கிளம்பும் முன்பு ஸ்ரீதேவி செய்த ஒரு விஷயம் பற்றி ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி…

துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்தை பார்த்து ஒருவர் நீங்க யாரு என்று கேட்டுள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்…

தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பிற்கு பின்னர் முதன் முறையாக மக்கள் பிரச்சினைக்காக களமிறங்கிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொலிஸார்  நடத்திய துப்பாக்கிச்…

யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் இன்று முதுகெலும்புள்ள தலை மைத்துவம் குறித்து பேசுகின்றனர். கோத்தபாய ராஜபக் ஷவிற்கு இந்த நாட் டினை ஆட்சி செய்ய…

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான். வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்.…

தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக…

இலங்கை மக்கள் உள்நாட்டு உற்பத்திகளை பயன்படுத்துவது என்பது மிக அரிது. வெளிநாட்டு உற்பத்திகளை உண்பதன் மூலம் பல உடல் நோய்களுக்கு ஆளாகிறார்கள். ஆனால் இது மனிதர்களுக்கு புரிவதில்லை.…

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.பரமேஸ்வரன் என்பவரை இலங்கை அரச பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் தேடி அலைவது தெரியவந்துள்ளது. கொழும்பில் காவல்துறை தலைமையகம் அமைந்துள்ள 4ம் மாடிக்கு…

யாழிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் பணியாற்றி வந்த 19 வயது யுவதியொருவர் திடீரென நிலத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (28) பகல்…

பசுவதைக்கு எதிரான போராட்டம் ஒன்றில் இலங்கையின் சிவசேனை இயக்கத்தின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் என்பவர் பேசிய பேச்சு இங்கு இலங்கையில் ஒரு சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி…

ஹாங்காங்கில் நகைக்கடையில் புகுந்து இரண்டு திருடர்கள் வைரங்கள் மற்றும் நகைகளை திருடிச் சென்றது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. ஹாங்காங்கில் உள்ள ஷாப்பிங் மாலில் கடந்த புதன் கிழமை…

சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில், இரு பிரிவினரிடையே நடந்த மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். திருப்பாசேத்தி அருகே உள்ள…

யாழ் / புங்குடுதீவில் புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட   வீடு ஒன்றில் தங்கியிருந்து  சமையல் மற்றும் வீட்டை பராமரிக்கவும், பாதுகாப்பதற்கும்  குடும்பம்/ தனியாள் (ஆண்/பெண்) தேவை. மேலதிக விபரங்களுக்கு..:…