Month: May 2018

யாழ்ப்பாணத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , இரவு றீயோ ஐஸ்கிறீம் கடைக்கு சென்று ஐஸ்கிறீம் அருந்தினார். யாழில்.அபிவிருத்தி நிலைமைகளை நேரில் ஆராய்வதற்காக…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவியின் உடஹாமுல்லவில் அமைந்திருக்கும் வீட்டைத் தவிர்த்து தனக்கு வேறெந்த சொத்துக்களும் இலங்கையில் இல்லை என தெரிவித்துவரும் நிலையில், கதிர்காமத்தில்…

அமெரிக்காவில் குரோயிஸ் நகருக்கு சென்ற உள்நாட்டு விமானத்தில் பயணி ஒருவர் பீர் கேட்டு தர மறுத்த ஆத்திரத்தில் பிளேடால் உடலை கிழித்து கொண்ட சம்பவம் மற்ற பயணிகளிடையே…

 சப்ரகமுவ, மேல், வட மேல்  மாகாணங் களில் பிற்பகல் வேளைகளில் கடும் மழை பொழிந்து வரும் நிலையில்  நாடளாவிய ரீதியில் 20 மாவட்டங்கள்  வெகுவாக பாதிப்…

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்திய சென்னை அணி, ரூ.20 கோடி பரிசுத்தொகையுடன் கோப்பையை வென்றது. மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்…

வால்பாறையில் மகளை கடித்த சிறுத்தையை தாய் அடித்து விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோவை: நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் அய்யப்பராஜ் (வயது 48).…

உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, முதலமைச்சர் ஜெயலலிதா பேசிய ஒலிப்பதிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒலிப்பதிவு எதற்காக வெளியிடப்பட்டது? அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, செப்டம்பர்…

சென்னை: நடிகை ஹூமா குரேஷி காலா படப்பிடிப்பின் போது ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கபாலி பட வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும்…

ஆன்லைன் டேட்டிங் என்பது அனைவருக்கும் நல்ல அனுபவத்தை கொடுத்திடுவது அல்ல. நிறைய பேர் ஆன்லைன் டேட்டிங் மூலமாக தங்கள் பணத்தை, பொருட்களை இழந்துள்ளனர். சிலரது வினோத ஆசைகள்…

உத்தரப்பிரதேச மாநிலத்தில், வெள்ளியன்று, பாம்பு கடித்தது தெரியாமல் தனது மூன்று வயதுப் பெண் குழந்தைக்கு பாலூட்டிய தாயும், குழந்தையும் மருத்துவமனை கொண்டு செல்லும் முன்பே உயிரிழந்தனர். அதே…

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் குடித்து விட்டு தகராறு செய்த கணவனை மனைவியே உலக்கையால் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில் தெற்கு பூலாங்குள…

இன்று திருச்சி சமயபுரம் கோவிலுக்குள் யானை மதம் பிடித்து பாகனை மிதித்து கொன்றுள்ளது. மசினி என்ற அந்த யானை திடீர் என மதம் பிடித்ததால் இந்த…

இஸ்லாமிய ஆண், தனது மனைவியை நோக்கி “தலாக், தலாக், தலாக்” என்று கூறி விட்டால், விவாகரத்து நிறைவேறி விடும் என்றும் அது தான் முத்தலாக் என்றும் பொதுவான…

நடிகை யூலியாவின்  (Yulia Rybakova) கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் !! – பரபரப்பு காணொளி கவர்ந்திழுக்கும் கண்களின் நடனம் !!​ – இலங்கையின் பிரியா வாரியர்…

பரமக்குடி : பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஒருவர் ஏட்டுக்கு கேக் ஊட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக்கில் தற்போது…

“வட மாகாணத்தின் அதிகாரங்களை மத்திய அரசு கைப்பற்றும் முயற்சியில் உள்ளதா? என்ற சந்தேகம் தற்போது காணப்படுகிறது” என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன்  தெரிவித்தார். இன்று  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற…

துபாயில் திருமணம் முடிந்த 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்திருக்கிறார் மணமகன். `அனைவர் முன்னிலையில் மாமனார் என்னை அவமதித்துவிட்டார்’ எனக் காரணம் கூறியிருக்கிறார் மணமகன். துபாய் ஊடகங்கள்…

“நெல்சனை எனக்கு ஆறு வருடங்களாத் தெரியும். அப்ப அவர் `வேட்டை மன்னன்’ படம் பண்ணிட்டு இருந்தார். சிலபல காரணங்களால் அது பாதியிலேயே நின்னுடுச்சு. திறமையானவங்களோட வெற்றியைத் தள்ளிப்போடலாமே தவிர…

2016-ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதா பேசிய ஆடியோ ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம்…

“ எங்கள் ஊர் விவசாயிகள், அதிகம் உழைப்பவர்கள். நிலத்தை உழும்போது சேற்றில், வெறுங்காலுடன்தான் நடப்பார்கள். ஏனெனில், அவர்கள் நிலத்தைக் கடவுளாக மதிக்கிறார்கள். ‘சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெறுங்காலுடன் நடக்கக்…

மட்டக்களப்பு – சந்திவெளி ஆற்றில் நேற்று இரவு தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். திகிலிவட்டை கிராமத்தில் நண்பரின் மரண வீட்டிற்கு செல்வதற்காக…

பாம்பன் சாலை பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல்துறை அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.…

தன்­னு­ட­னான காதல் உறவை முறித்துக் கொண்ட தனது காத­லரைத் தண்­டிக்­கும் முக­மாக அவ­ரது நாக்கை கடித்து அவரை நகரவிடாது வலியால் துடிக்க வைத்த சம்பவமொன்று கிழக்கு சீனாவில்…

சில தினங்களுக்கு முன்னர் புளொட்டின் அதாவது டி.பி.எல்.எப் இன் மத்திய குழுக் கூட்டம் வவுணியாவில் இடம்பெற்றிருந்தது. இதன் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த புளொட்டின் தலைவர் சித்தார்த்தன்,…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் மணிராஜ் என்ற இளைஞரும் ஒருவர். திருமணமாகி மூன்று மாதங்களே‌ ஆன நிலையில் மணிராஜின் மரணம் அவரது குடும்பத்தை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. தூத்துக்குடி…

“தேசியக் கொடியை அரைக்கம்பத்திலும் பறக்க விடுவோம். தலைகீழாகவும் ஏற்றுவோம். அதை யாரும் கேட்க முடியாது” என்று சவால் விட்டிருக்கிறார் வடமாகாணசபை உறுப்பினர் எsivahiம்.கே. சிவாஜிலிங்கம். “மே –…

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள…

வவுனியா ஓமந்தைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செட்டிகுளம் பகுதியில் 2ஆம் படிவத்தில் வசிக்கும் பாலசுந்தரம் நிரோசனே விபத்துக்குள்ளானதாக பொலிஸார்…

‘நடிகையர் திலகம்’ படம் கீர்த்தி சுரேஷூக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கலாம். ஆனால் சாவித்திரியின் உறவினர்களுக்கோ,ஜெமினி கணேசனின் உறவினர்களுக்கோ அது மனக் கசப்பை வாரி வழங்கியிருக்கிறது. இந்தப்…

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த  தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும், ஊழியரொருவரையும் கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கியொன்று பணிநீக்கம் செய்துள்ளது. தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக்கொள்ளாது  சிங்கள,…

பெங்களூரு: கர்நாடக சட்டப் பேரவையில் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில்…