Day: August 10, 2018

வடக்கில் வாள்வெட்டுகள், வன்முறைகள், குற்றச் செயல்கள் அதிகரிக்கும் போதெல்லாம், மாகாணசபைக்குப் பொலிஸ் அதிகாரம் பற்றியும் விழிப்புக் குழுக்கள் பற்றியும் பேசப்படுவது வழக்கம். பொலிஸ் தரப்பு, சட்டத்தைச் சரியாக…

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தி யாவை கொலை செய்தமை தொடர்பில் மரணதண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறை யீட்டு மனுவை எதிர்வரும்…

கோபாலபுர இல்லத்தில் கருணாநிதியின் நாற்காலியும், அவருக்கு பூ போடப்பட்டு இருக்கும் படத்தை பார்த்தப்படியே படுத்திருக்கும் அவரின் வளர்ப்பு பிராணி புகைப்படமும் கல் நெஞ்சம் படைத்தவர்களையும் கரையவைத்துள்ளது. கருணாநிதிக்கு…

ரஷ்யாவில் இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக கடைக்குள் நுழைந்து பீர் வாங்குவது தொடர்பான காட்சி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரஷ்யாவின் Krasnodar பகுதியில் உள்ள பெட்ரோல்…

கனடாவின் ஃப்ரெடெரிக்டன் (Fredericton) நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரிகள் இருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிராந்திய தலைநகரான நியூ ப்ருன்ஸ்விக்கில் (New…

குழந்தையை குரங்கு ஒன்று திருடிச் செல்ல முயன்றதால், அதிடமிருந்து காப்பாற்றுவதற்காக தாய் மற்றும் அப்பகுதி மக்கள் போராடியுள்ளனர். இந்தியாவின் கர்நாடகாக மாநிலத்திலே இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.…

அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் தகுதி உள்ளவர்களாக முன்னாள், இந்நாள் குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதலமைச்சர் ஆகியோருக்கு மட்டுமே இருந்து வந்தார்கள் நம் நாட்டில் இறந்துபோன…

• இலங்கை இறுதிப்போரில் பிரபாகரனையும் புலிகளையும் திமுக காப்பாற்றியிருக்க முடியுமா? கருணாநிதியின் தனிச்சிறப்புகள், அணுகுமுறை, அரசியலில் அவர் ஆற்றிய பங்கு உள்ளிட்டவை குறித்து மூத்த ஊடகவியலாளரான ‘தி…

மாத்தறை நகரில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றிற்கு சென்ற பெண்ணொருவர் அங்கு பணிபுரியும் பெண்ணொருவரின் கையடக்க தொலைப்பேசியை திருடியுள்ளார். நேற்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் ,…

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகிய இருவருமே சட்டரீதியாக மாகாண அமைச்சர்கள். மற்றைய 4 பேர் அமைச்சர்களா? என்பது உறுதிப்படுத்தப்பட இயலாத நிலையில் அவர்கள்…

மட்டக்களப்பு – மயிலம்பாவெளி காமாட்சி கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் தாமரைத் தடாகத்தில் நேற்று மாலை   சிறுமியொருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு திருச்செந்தூரைச் சேர்ந்த 7…

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் இணையதளத்தையும், சமூக வலைதளங்களையு் ஒரு புகைப்படம் உலுக்கி எடுத்து வருகிறது. அந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் நெகிழ்ந்து போகிறார்கள். ஒவ்வொருவருக்கும்…

வடமாகாண  சபை உறுப்பினர் ரி. ரவிகரன் முல்லைத்தீவில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற மீனவர்களின் போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின்…

 கொழுப்பில், கொட்டாவை, சுஹத பிளேஸ், சிறிமல்வத்தை பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த 55 வயதான ஸ்ரீயானி கொடிக்கார என்ற பெண், இன்று அதிகாலை 3.30 முதல்…

காத­லர்­க­ளுடன் இணைந்து காட்­டுக்குள் பியர் அருந்­திக்­கொண்­டி­ருந்த இரு யுவ­திகள் உட்­பட நான்கு பேரை கம்­பளை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கம்­பளை ரத்­மல்­க­டுவ பிர­தே­சத்தைச் சேர்ந்த 19 வய­து­க­ளு­டைய…

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே புதைக்கப்பட்டார். அப்போது அவருடைய குடும்பத்தினர் பலரும் இறுதி மரியாதை செலுத்த கடைசியாக…

எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் எய்துகிறது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஒக்டோபர் 25 ஆம்…

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார். கருணாநிதியின் உடல்…