Day: August 22, 2018

மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது மக்களுக்காக போராடுகிறார். அவர் என்னை ஒன்றும் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனாலேயே சிவாஜிலிங்கத்துடன் சென்று பேசினேன் என ஐனாதிபதி…

யாழ்ப்பாணம் கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய இடங்களில் 3 வீடுகள், தேனீர் கடை, கராஜ் ஆகிய இடங்களில் புகுந்த 9 பேர் கொண்ட கும்பலொன்று அட்டூழியத்தில்…

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கறுவாச்சோலை பல்லாவெளிக்குளத்தில் 24 வயதையுடைய சிவனேசன் விமல்ராஜ் எனும் வவுனதீவு சிறுவாமனை பகுதியை சேர்ந்த நபர் மீன் பிடிக்கச் சென்ற வேளையிலேயே…

சன்னி லியோனி பற்றிய இணையதள தொடரான ‘கரஞ்சித் கௌரில்’ வரும் ஒரு காட்சியில் பத்திரிகையாளர் ஒருவர், சன்னி லியோனிடம் “ஆபாசப்பட நடிகைக்கும், பாலியல் தொழிலாளிக்கும் என்ன வேறுபாடு?”…

ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி உட்பட இருவர்  கைது…

விரைவில் நடைபெற இருக்கும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் துரைமுருகன் கட்சியின் பொருளாளராகவும், கனிமொழி துணை பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி…

மஹத் – யாஷிகா காதல். கமலுக்கு முன்பாக, மஹத் மீதான தன் காதலை துணிச்சலாக சபையில் போட்டு உடைத்துவிட்டார் யாஷிகா. ஆனால் மஹத் இன்னுமும் ‘அது நட்பிற்கும்…

இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, மெதமுலானவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்துள்ளார். கொழும்பில் இருந்து உலங்குவானூர்தி மூலம்…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோட்டர் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். ஒரு இளைஞனின்   சாவகச்சேரி,…

கண்டி புஸ்பதான மாவத்தையிலுள்ள இரு மாடிக்கட்டிடம் ஒன்றில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் எனப் பெயர் குறிப்பிட்ட ஆயுதம் ஒன்றுடன்  மற்றும் சில ஆயுதங்களுடன்  சந்தேக நபர்கள் ஏழு…

‘‘ஒரு பக்கம் தண்ணீர் பெருக்கெடுக்கிறது… மறுபக்கம் கண்ணீர் பெருக்கெடுக்கிறது’’ என்றபடியே உள்ளே நுழைந்தார் கழுகார். “என்ன கேரளாவை நினைத்துக் கண்ணீர் வடிக்கின்றீரோ..?’’ என்று கேட்டோம். “நான் சொல்ல…

பெங்களூரில் நடைபெற்ற விசித்திர சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த அடியும் படாமல் குழந்தை ஒன்று உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூரு நெடுஞ்சாலையில் நேற்று ஒரு பயங்கர…