Day: August 25, 2018

மறைந்த முன்னாள் முதல்வர் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, கலைத்துறையினர் சார்பாக புகழ் வணக்கம் செலுத்தும் நினைவேந்தல் கூட்டத்தில், தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, நடிகர் பார்த்திபன் மஞ்சள் நிற…

காவிரி பிரச்னையைப் பேசிய விஜயகாந்த், “இவங்களுக்கு பதவிதான் முக்கியம், என்ன துறை வேணும்னு கேட்டு வாங்கிப்பாங்க. ஆனா மக்களுக்கு என்ன வேணுங்கறதைப் பத்தின கவலையோ அக்கறையோ யாருக்கும்…

திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் அங்கரேஜ் கப்பலில் உள்ள அமெரிக்க கடற்படையின் மரைன் படைப்பிரிவினர் சிறிலங்கா கடற்படையினருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். யுஎஸ்எஸ்…

சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்குமெனில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கருணாகொட, தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன ஆகியோரை கைது…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இளைய சகோதரரான காலஞ்சென்ற சந்ரா ராஜபக்ஸவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தினார். அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள வீரகெட்டிய,…

சர்ச்சைக்குரிய போட்டோ பதிவிட்டு சிங்கப்பூரில் சிக்கலில் மாட்டிய இந்திய இளைஞர்Leftin August 25, 2018 சர்ச்சைக்குரிய போட்டோ பதிவிட்டு சிங்கப்பூரில் சிக்கலில் மாட்டிய இந்திய இளைஞர் சிங்கப்பூரில்…

சென்னை திருமுல்லைவாயலில் செயல்பட்ட சிறுவர், சிறுமியர் இல்லத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் கண்ணீர் மல்க போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயலில்…

கன மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உருக்குலைந்து போன கேரள மாநிலம் மெதுவாக தனது இயல்பு திரும்பி வருகிறது. கேரளாவை சீரமைப்பதற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு…

ஏதோ ஒரு காரணத்துக்காகப் பெண்களை எள்ளி நகையாடுவதை வழக்கமாகவே கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள். இந்த வக்கிர மனநிலையின் வெளிப்பாடுதான், பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் விஷயத்திலும் நடந்துகொண்டிருக்கிறது.…

அமெரிக்கக் கடற்படையின் பாரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் அங்கரேஜ் ஐந்து நாட்கள் பயணமாக இன்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஈரூடக தரையிறக்க போக்குவரத்துக் கப்பலான, யுஎஸ்எஸ் அங்கரேஜில், அமெரிக்க…

2008 – 2009 ஆண்டுகளில் வசதியான தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களையும் மற்றும் இளைஞர்களையும் கடத்தி கப்பம் கோருவதை இலக்காகக் கொண்டிருந்த அச்சமூட்டும் கடற்படை கடத்தல் குழுவின்…

கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் தாக்கம் நேற்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளது. மழையின் தாக்கம் குறைந்து, ஆங்காங்கே சூரியன் வெளிவரத் துவங்கியுள்ளது. அதுபோல சில…

பிரபாகரனின் 23ஆவது வயதில் மெரினா கடற்கரையில் கலைஞருடன் முதற் சந்திப்பு நிகழ்ந்தது. கலைஞர் அனைத்து ஈழப் போராளி இயக்கத் தலைவர்களுடனும் தொடர்ச்சியான உறவையும் உரையாடலையும் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர்…

திருவண்ணாமலையில் உள்ள அரசு வேளாண் கல்லூரி பேராசிரியைகள் பாலியல் புரோக்கர்களாக செயல்பட்டு மாணவிகளை மிரட்டிய ஆடியோ வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள…