Month: August 2018

சன்னி லியோனி பற்றிய இணையதள தொடரான ‘கரஞ்சித் கௌரில்’ வரும் ஒரு காட்சியில் பத்திரிகையாளர் ஒருவர், சன்னி லியோனிடம் “ஆபாசப்பட நடிகைக்கும், பாலியல் தொழிலாளிக்கும் என்ன வேறுபாடு?”…

ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி உட்பட இருவர்  கைது…

விரைவில் நடைபெற இருக்கும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் துரைமுருகன் கட்சியின் பொருளாளராகவும், கனிமொழி துணை பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி…

மஹத் – யாஷிகா காதல். கமலுக்கு முன்பாக, மஹத் மீதான தன் காதலை துணிச்சலாக சபையில் போட்டு உடைத்துவிட்டார் யாஷிகா. ஆனால் மஹத் இன்னுமும் ‘அது நட்பிற்கும்…

இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, மெதமுலானவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்துள்ளார். கொழும்பில் இருந்து உலங்குவானூர்தி மூலம்…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோட்டர் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். ஒரு இளைஞனின்   சாவகச்சேரி,…

கண்டி புஸ்பதான மாவத்தையிலுள்ள இரு மாடிக்கட்டிடம் ஒன்றில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் எனப் பெயர் குறிப்பிட்ட ஆயுதம் ஒன்றுடன்  மற்றும் சில ஆயுதங்களுடன்  சந்தேக நபர்கள் ஏழு…

‘‘ஒரு பக்கம் தண்ணீர் பெருக்கெடுக்கிறது… மறுபக்கம் கண்ணீர் பெருக்கெடுக்கிறது’’ என்றபடியே உள்ளே நுழைந்தார் கழுகார். “என்ன கேரளாவை நினைத்துக் கண்ணீர் வடிக்கின்றீரோ..?’’ என்று கேட்டோம். “நான் சொல்ல…

பெங்களூரில் நடைபெற்ற விசித்திர சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த அடியும் படாமல் குழந்தை ஒன்று உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூரு நெடுஞ்சாலையில் நேற்று ஒரு பயங்கர…

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு 1ஆம் வட்டாரம் கைவேலிப்பகுதியில் மனைவியின் தாக்குதலுக்கு உள்ளான கணவன் ஒருவர் கை முறிந்த நிலையில் மாஞ்சோலை மாவட்ட மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு அந்நிறுவனம் இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்ச ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. இன்றைய…

அலுவலக முற்றம் கூட்டடினால் மாத்திரமே வதிவிடத்தை உறுதிப்படுத்த முடியும் என கிராம அலுவலர் அறிவித்தலுக்கு அமைய  குழந்தையுடன் சென்ற பெண் முற்றத்தை கூட்டிய பின் தனது வதிவிடத்தை…

சுவிட்சர்லாந்தில் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் Bremgarten பகுதியில் வாழும்  தமிழ்…

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக முதல்வர் மட்டுமல்ல அவர்களுக்கு நெருக்கமானவர்கள்கூட சென்னையைவிட்டு வெளி வந்தாலே படைகளோடு வருவது வழக்கம். ஆனால், தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி…

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க டக்ளஸூக்கு இந்தியா பச்சைக்கொடி: தீவிர பிரசார தயார்ப்படுத்தல்களில் ஈ.பி.டி.பி ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் செய­லாளர் நாய­கமும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்ளஸ் தேவா­னந்தா…

பேச்சாற்றல், சொல்லாடல் மற்றும் நகைச்சுவை ததும்ப பேசும் தலைவர்களில் தேசிய அளவில் அறியப்பட்டவர் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி. கவிஞர் வாஜ்பேயி-இன் இந்த சிறப்பியல்புகள் குணங்கள் அவருடைய அரசியல்…

ஐக்கிய நாடுகளில் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் அங்கத்துவமில்லாத நாடான இலங்கைக்கு ஆயுதவிற் பனையை பிரித்தானியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டு பாராளுமன்றத்தில் முன் பிரேரணை…

சீனாவில் மகனை வேனின் முன்பு தள்ளிவிட்டு, அதை வைத்து மிரட்டி பணம் வாங்க தாய் திட்டம் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Guangzhou மாகாணத்தில் தாய்…

உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்த மாணவியொருவரை வாகனமென்றில் கடத்திச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவின் பிரபல பாடசாலை ஒன்றில்  உயர்தரப் பரீட்சை எழுதிவரும் 19…

இந்தியாவின் தமிழகத்தில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்துடன் செல்பி எடுக்க முயன்றவர் தன் கையில் இருந்த 4 வயது குழந்தையை ஆற்றுக்குள் தவறவிட்ட…

அரூர் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் அமெரிக்க பெண்ணிற்கும் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் சிறப்பாக நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா பாவக்கல்லையை சேர்ந்தவர் சண்முகம்.…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் வேட்பா ளராக தற்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ் வரனையே களமிறக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைமைக்கு தாம் வலியுறுத்தி…

கேரளாவில் ஏற்பட்ட பெரும் மழையால் உண்டான வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்தனர். வெள்ளம் சூழ்ந்த கேரளாவில் தேசிய பேரிடர் மீட்புப் படை,…

ஆசிய விளையாட்டு போட்டிக்காக இந்தோனேசியா சென்றுள்ள ஜப்பான் அணியின் 4 வீரர்கள், இரவு விடுதி ஒன்றில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததால் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  இந்தோனேசியாவின் தலைநகர்…

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம் நாள் திருவிழா- நேரடி ஒளிபரப்பு

கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டு மிகுந்த சேதமடைந்துள்ளது. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,500-க்கும் மேற்பட்ட முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் இருந்து வருகின்றனர். அவர்களுக்கான…

இத்தாலி நாட்டின் லூசியானாவில் Bartender பெண்மனி ஒருவர் தன்னை தாக்கிய பெண்ணை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது! லூசியானாவின் மதுபான விடுதி ஒன்றில்…

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொக்குப்படையான் சிலாபத்துறை கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயரான தனது மனைவி கடந்த 6 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக…

வவுனியா  பஸார் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றிலிருந்து இன்று காலை 10.30 மணியளவில் வயோதிபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது நாடாளுமன்ற நிலையியல் கட்டளை விதிகளின் அடிப்படையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.…