Month: September 2018

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நிதித்துறைச் செயலாளர் குவைத் அதிகாரியின் பர்ஸை திருடியது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி வைரலாகி பாகிஸ்தானுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்…

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தின் பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவேரா என அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம் சூட்டினார். தமிழகம் முழுவதும் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.…

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வளர்ச்­சியை சிங்­கள ஊட­கங்கள் ஒரு­போதும் ஆரோக்­கி­ய­மான ஒன்­றாக வெளிப்­ப­டுத்­தி­ய­தில்லை. அச்­சு­றுத்­த­லுக்­கு­ரிய ஒரு வளர்ச்­சி­யா­கவே, கூட்­ட­மைப்பை தமது வாச­கர்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்த முற்­பட்­டன. தமிழ்த் தேசியக்…

இலங்கையில் முன்னர் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடிகளைஅகற்றுபவர்கள் கொத்துக்குண்டுகளின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளமை குறித்து இலங்கை விளக்கமளிக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா வேண்டுகோள்…

இந்தியா பாக்கிஸ்தானிற்குள் புகுந்து மீண்டும் ஓரு  தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சூசகமாக தெரிவித்துள்ளார். காஸ்மீரில் கடந்த 18 ம் திகதி…

`பண மோசடி, வழக்கு, சிறை… பிக் பாஸில் ஐஸ்வர்யாவிடம் பேசிய கோபியின் பகீர் பின்னணி!” #VikatanExclusive நமது நிருபர் நமது நிருபர் Follow பிக் பாஸ் நிகழ்ச்சியில்…

‘திருமணம் தாண்டிய உறவுகள் குடும்ப அமைப்பை ஆணிவேரோடு அழித்துவிடும். தனி மனித விருப்பம் என்று அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம் என்று சென்றுவிட்டால், அவர்களுக்குப்…

இந்தியா கர்நாடக மாநிலத்தில் தாயிடம் தவறாக நடந்த நண்பனின் தலையை வெட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மலவள்ளி…

வடமாகாணத்தில் வடமராட்சி கிழக்கு பகுதியே போதைவஸ்து தரையிடக்கப்படும் களமாக மாறியுள்ளது என: யாழ் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் குற்றச்சாட்டியுள்ளார். வடமாகாணத்தில் வடமராட்சி கிழக்கு…

இந்தேனீசியாவின் சுலாவெசி தீவில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு வலுவான நில அதிர்வுகள் ஏற்படுவது தொடர்ந்து வருகின்றது, இந்தோனீசியாவில் வெள்ளிக்கிழமை 7.5 என்ற அளவில் ஏற்பட்ட…

பிரபல ஆர்.ஜே  மற்றும் பாடகியான சுசித்ரா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ், பாடகி சின்மயி, ஆன்மிகவாதி சத்குரு இவர்களையெல்லாம் விமர்சிக்கும்  விதமாக ட்வீட் செய்தார்.…

சுயாதீன தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளராக பணியாற்றுகின்றவரை தென்மராட்சி பாடசாலையொன்றின் அதிபருடைய கணவர் தொலைபேசியில் அச்சுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் நண்பகல் வேளையில் வறணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின்…

ஒரு வீடு பதினாறு போட்டியாளர்கள், நல்லவர் யார், கெட்டவர் யார்? என்று வெளியான புரொமோவைத் தொடர்ந்து கடந்த ஜூன் 17-ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக் பாஸ்…

தமிழ்த்தேசிய இனம் தனது தலைவிதியை தாமே தீர்மானிக்க இடம் கொடுக்க ஜனாதிபதி தயாரா ? தமிழ் பேசும்மக்கள் நம்பி ஏமாந்த கடைசிச் சிங்களத் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால…

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு வீடுகள் மீது நேற்றிரவு (28) இனம்தெரியாத கும்பல் சரமாரியாகப் பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடாத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார்…

மானிப்பாயில் வீடு புகுந்து ஆவா வாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில்…

பெண் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்குத் தொடங்கி, அதன் மூலம் வாலிபரை மயக்கி பணம் மற்றும் மொபைல் போன் மோசடி செய்த இளைஞர்கள் இரண்டுபேரை குமரி போலீஸார்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள், இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற…

இந்தோனீசியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி கிட்டத்தட்ட 380க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

 இந்தப் பிரச்னை காரணமாக 90 மில்லியன் பயனர்களின் அக்கவுன்ட்களை லாக்அவுட் செய்திருக்கிறது ஃபேஸ்புக். ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் அக்கவுன்ட்கள்… உங்களுடையதும் அதில் ஒன்றா? கேம்ப்ரிட்ஜ்…

போரின் இறுதி இரண்டு வாரங்களில், விடுதலைப் புலிகள் கொழும்பில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததால், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சரத் பொன்சேகா…

சென்னை: தொட்ரா படத்தில் நடித்தபோது வில்லன் நடிகர் நடிகையின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்ட சம்பவம் நடந்துள்ளது. மதுராஜ் இயக்கத்தில் ப்ரித்விராஜன், வீணா உள்ளிட்டோர் நடிப்பில் அண்மையில் வெளியான…

மும்பை: ஆடையை அவிழ்த்துவிட்டு நடனமாடுமாறு இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து…

சேலம் அருகே கணவர் செல்போனை பிடுங்கியதால் 3 குழந்தைகளை கொன்று பெண் உயிரை மாய்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டி மன்னார்காடு கிராமத்தை சேர்ந்தவர்…

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.. #AsiaCup2018…

பத்தாம் வகுப்பு மாணவனை ஆசிரியை ஒருவர் கடத்தி குடும்பம் நடத்தி வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெரோனா (40). இவர் ஆலப்புழா…

65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன்? என்பது குறித்து கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் கூறி கதறிய தகவல் தெரியவந்துள்ளது. “காதலுக்கு கண் இல்லை”…

லண்டனில் ஒரு கண்காட்சி திறப்பு விழாவுக்கு தனது கருப்பு நிற காரில் வந்த இளவரசி மேகன் மார்க்கல் கார் கதவை தானே சாத்திய நிகழ்வு வெளிநாட்டு…

அறக்கட்டனை நிறுவனமொன்றிற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியை இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மார்க்கெல் இலங்கிலாந்தின், லண்டன் நகரிலுள்ள கென்சிங்டன் அரண்மையில் நடத்தினார். இந் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்காக…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரின் பாதுகாப்புக்காக நாளொன்றுக்கு 35 இலட்சம் ரூபா செலவாகுவதாகவும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரதி அமைச்சர்…

காலநிலை மாற்றங்களால், அடுத்த 30 ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் என்பன மோசமான நிலையை எட்டும் என்று, உலக வங்கியின் அண்மைய அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.…