Day: September 5, 2018

ஜம்மு- ஜாஷ்மீர் மாநிலத்தில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச்…

இன்று காலை 7 மணியில் இருந்தே பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து விசாரித்தபடியே இருந்தார் அழகிரி. ‘வெயில் தொடங்குவதற்குள் பேரணியை ஆரம்பித்துவிட வேண்டும்’ என நினைத்தார். தி.மு.க தலைமைக்கு…

யாழ். பொலிஸாரால் ஆறு மாத காலமாக தேடப்பட்டு வந்த ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் நேற்று மாலை மானிப்பாய் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில்…

நினைவுத்தூபி தொடர்பில் நான் ஏற்கனவே தனிநபர் பிரேரணை ஒன்றினை இந்தச் சபைக்கு கொண்டு வந்திருந்தேன் என்றார் டக்ளஸ் தேவானந்தாகடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த அனைவரையும் நினைவு…

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் மதி வெடியகற்றும் போது காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பணியாளர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு…

அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தால் கொழும்பு நகரம் கொந்தளித்து கொண்டிருக்க ஜனாதிபதி அமைதியாக  பத்திரிக்கைகளை வாசித்து கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது…

தற்போதைய இணையவாசிகல் அமைவரும் மற்றவருக்கு Challenge விடுவதையே பெரிய பொழுதுபோக்காக வைத்துள்ளனர். தங்களுக்கு பிடித்த அல்லது அபிமான விளையாட்டுகளை ஊடகங்களில் சவாலாக பதிவிட்டு அந்த வீடியோக்களை வைரலாக்கி…