Day: September 17, 2018

இசையமைப்பாளர் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு தனது பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று எதிர்த்து சட்டப்பூர்வமான ஒரு கடிதத்தை அனுப்பினார். இது திரையுலகிலும், ரசிகர்கள்…

யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம்…

ஈரோட்டில் போதை ஆசாமி ஒருவர், 13 வயது சிறுவனை வெறி கொண்டு விரட்டி விரட்டிக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு நேதாஜி சாலைக்கும், கச்சேரி சாலைக்கும்…

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் சிறையில் கடந்த 25 ஆண்டுகளாக உள்ளனர். அவர்களை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில்,…

சென்னை: நடிகை நிலானி தற்கொலை செய்து கொண்ட தனது காதலன் காந்தி லலித்குமாருடன் இருந்த அந்தரங்க படுக்கையறை போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிவி சீரியல்களில் நடித்து…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை தூபியாகப் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட பொங்கு தமிழ் பிரகடனத்…

ஆலந்தூர்: சென்னை பரங்கிமலை அருகே பார்வையற்ற மகனை கொன்றுவிட்டு நாடகமாடிய தாய் பத்மாவை போலீஸார் கைது செய்தனர். சென்னையை அடுத்த பரங்கிமலை நசரத்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத்…

உண்­ணா­வி­ரதம் இருக்கும் கைதி­களை சந்­தித்த சுமந்­திரன் எம்.பி. நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள எம்மை புனர்­வாழ்வு வழங்கி விடு­விக்க வேண்டும் என அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதம் இருக்கும் தமிழ்…

நுவ­ரெ­லியா – இரா­கலை பகு­தி­யி­லுள்ள குகை­யொன்­றுக்குள் இருந்து நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இரு ஆண்­களின் சட­லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. இவர்கள் இரா­கலை –- சென்­லேனாட்ஸ் பகு­தியை சேர்ந்­த­வர்கள் எனவும், 31…

திருமண நிகழ்வில் ஏற்பட்ட கைகலப்பு இறுதியில் கத்திக்குத்தில் முடிவடைந்துள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் கடந்த சனிக்கிழமை…

அமெ­ரிக்­காவின் ஓரி­கானை சேர்ந்த ஒரு­வ­ருக்கு வழக்­கொன்றில் விதிக்­கப்­பட்ட 50 ஆண்­டுகள் சிறைத்­தண்­டனை, அவர் கொன்­ற­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்ட நாய் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை தொடர்ந்து இரத்து செய்­யப்­பட்­டது. குழந்தை பாலியல் துஷ்­பி­ர­யோகம்…