Day: September 23, 2018

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல்…

இத்தாலியை சேர்ந்த காதல் இளம்ஜோடி இயற்கையை விரும்புவதால் தீவு ஒன்றில் நிர்வாண நிலையில் திருமணம் செய்துக்கொண்டனர். இத்தாலியை சேர்ந்தவர் வேலன்டின் (34). இவரது காதலி ஆன்கா ஆர்சன்…

ஷேக் ஒருவர் தனது பற்களில் ஒட்டி இருக்கும் உணவை கொத்தி எடுக்க குருவி ஒன்றை பயன்படுத்தி வருகிறார். ஃபுல் பிளேட் பிரியாணி சாப்பிட்ட பிறகு நாம் என்ன…

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் இருவரும் காதலிப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில், விக்னேஷ் சிவன் சமீபத்தின் அவரது 33வது பிறந்தநாளை…

சம்­பந்­த­னுடன் எனக்­கென்ன பிணக்கு? கூட்­ட­மைப்பபை பதிவு செய்ய வேண்டும் இந்­தி­யா­வுடன் நல்­லு­றவு உள்­ளது முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்­கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனம்…

நான் சர்­வா­தி­கா­ரி தான் – வடக்கில் தேர்­தலை நடத்­தினேன் பொரு­ளா­தா­ரத்தை பாது­காப்­பதில் அர­சாங்கம் தோல்வி தேர்­தலில் மாற்று அர­சை உரு­வாக்கப் போராட்டம் சர்­வ­தேச நாடு­க­ளுடன் இணைந்து சதித்­திட்டம்…

கிளிநொச்சி இராமநானத் கமம் மருதநகர் பகுதியை சேர்ந்த 46 வயதான ஐந்து பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக குறித்த பெண்ணின் கணவர் நேற்று கிளிநாச்சி பொலிஸ்…

திருகோணமலை நிலாவெளி கடற்பரப்பில் நீராடிக் கொண்டிருந்த 6 வெளிநாட்டவர்கள் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட நிலையில், உயிர் பாதுகாப்பு பிரிவின் 3 பொலிஸ் அதிகாரிகளால் காப்பற்றப்பட்டுள்ளனர். காப்பாற்றப்பட்ட ஆறு…

காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவன் வன்னியூர் செந்தூரன் தெரிவித்துள்ளார். மேலும்…

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே கருணாஸ் கைது விவகாரத்தில் நள்ளிரவு முதல் என்ன நடந்தது என்பதை விரிவாக தெரிந்து…

““பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறாரா?” ஈழ மக்களுக்கு என்ன செய்துவிட்டார் பிரபாகரன்? டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேகப் பேட்டி.. (வீடியோ )