Day: October 12, 2018

யாழ்.அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூடுகள் தொடர்பாக மல்லாகம் நீதிவான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். அச்சுவேலி பத்தமேணி சூசையப்பர் வீதியில் மின்சார கம்பம்…

பிரித்தானியாவை சேர்ந்த ஒரு தாய் குழந்தை பெற்றெடுத்தது முதல் தினமும் 20 முறைக்கு மேல் வாந்தி எடுப்பதால் உடல் எடை இழந்து மிகவும் பரிதாபமாக காணப்படுகிறார்.…

காலி நாகரட்ண மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற ரயில் மற்றும் கார் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.அளுத்கமயிலிருந்து காலி நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதம் காருடன் மோதியுள்ளது.இதன்…

துருக்கி நாட்டில் அமைந்துள்ள ஓர்  மர்ம நகரம் தான் டெரிகியு. அதன் புகைப்படமே கீழே தரப்பட்டுள்ளது. இந்த இடம் பல அறைகளைக்கொண்ட நிலக்கீழ் நகரமாகும். தரையில் இருந்து…

தவறு செய்வது இயற்கை. அதைத் திருத்திக்கொள்வது மனித மாண்பு. அந்த வகையில் சசிகலா கடிதத்தை வரவேற்கிறேன். அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு தேர்தல்…

வைரமுத்து மீதான பாடகி சின்மயினுடைய பாலியல் குற்றச்சாட்டுதான், தமிழகத்தின் தற்போதைய பரபரப்பு. இதுபற்றி, தன்னுடைய முகநூலில் இன்று நேரடியாக வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் சின்மயி. இந்த விவகாரத்தில்…

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி  துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் கொல்லப்பட்டமைக்கான வீடியோ மற்றும் ஒலிநாடா ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக  துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கி அதிகாரியொருவர் இந்த…

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாரத…

சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும் என பிரபல மலையாள நடிகர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய…

ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை கோரி அம்ருதா தாக்கல் செய்த மனுவினை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான்…