Day: October 15, 2018

முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுக்குள் கிளஸ்டர் குண்டுகளின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இறுதிப் போரில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கொத்துக் குண்டுகளான கிளஸ்டர் குண்டுகளே பிரதான…

தெற்கு ப்ளோரிடாவை சேர்ந்த இளைஞர் பெண் வேடமணிந்து 80 ஆண்களுடன் உடலுறவு கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது! தெற்கு ப்ளோரிடாவை சேர்ந்தவர் ப்ராயன் டெனுமோய்ஸ்டர்(33), பிரபல…

திருநங்கையாக இருந்து ஆணாக மாறிய ஹாரிசன் மாஸ்ஸியின் வாழ்க்கை பயண புகைப்படங்கள் ஒரு பார்வை…! அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் வசித்து வருபவர் ஹாரிஸன் மாஸ்ஸி.…

போலி முகநூல் ஊடாக அவதூறுகளைப் பரப்பிய விடயத்தில் ஆரம்பித்த சர்ச்சை நபரகளுக்கிடையிலான நேரடித் தாக்குதலாக மாறியதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தோடு சம்பந்தப்பட்ட போலி முகநூல் குழுவைச் சேர்ந்த…

தனது தங்கையின் காதல் தொடர்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த அண்ணன் ஒருவர் தங்கையின் காதலனான பாடசாலை மாணவன் ஒருவனின் கையை கத்தியால் வெட்டி காயமேற்படுத்திய சம்பவம் கல்கமுவ பொலிஸ்…

அர­சியல் கைதிகள் உள்ளே நடத்தும் போராட்­டத்தை வைத்து வெளியே அர­சியல் செய்­வ­தற்கும் அவர்­களின் விடு­த­லைக்கு தாமே உத­வி­ய­தாக தம்­பட்டம் அடிப்­ப­தற்கும் தாரா­ள­மா­கவே அர­சி­யல்­வா­திகள் இருக்­கி­றார்கள். இந்த விவ­கா­ரத்தை…

தெனியாய, கிரிவெல்தொல, ஹிங்குரெஹேன பகுதியில் குளவி தாக்கியதில் குழந்தை ஒன்றும் பாட்டி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். கிரிவெல்தொல, ஹிங்குரெஹேன பகுதியை சேர்ந்த 2 வயதுடைய இந்தூஷ காரிந்த என்ற…