Day: October 22, 2018

இந்தியாவின் தமிழ்நாட்டு அகதிமுகாமில் இருந்த 35 இலங்கை தமிழர்கள்  விமானம் மூலம்  இன்று திங்கட்கிழமை (22) யுனிசெவ் நிறுவனத்தினால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்…

எதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான வடமாகாணசபையின் இந்த ஆட்சிக்காலம் முடிகிறது. இதையிட்டுச் சிலருக்குப் பெருங்கவலைகள் உண்டாகும். பென்ஸன் எடுத்துக் கொண்டு வெட்டிப் பேச்சுப் பேசி, மாகாணசபை…

சர்கார் டீசர் நேற்று முன்தினம் விஜயதசமியன்று மாலை 6 மணியளவில் வௌியானது. இந்த டீசர் இந்திய சினிமாவையே அதிர வைத்துள்ளது. வட இந்திய நடிகர்கள் எல்லாம் வாயடைத்து தான்…

நடிகையொருவர் அவரின் முகநூல் காதலரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில், கையில் ஒரு சூட்கேஸோடு வாடகை மகிழூர்தியில் ஏறிய ஒரு வாலிபர் தான் விமான நிலையம் செல்ல…

எஹலியகொடை பரகடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியொன்று சுமார் 15 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சாரதி மற்றும் 6 மாணவர்கள்…

சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானைக் கடுமையாக விமர்சித்துவந்த பிரபலமான பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கி இம்மாத ஆரம்பத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி…

சீனா மற்றும் ஹொங்கொங்கை இணைக்கும் வகையில் 7 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த உலகின் மிக நீளமான பாலம் வரும் 24 ஆம் திகதி போக்குவரத்துக்கு திறக்கப்படுகிறது. சீனாவின்…

பெண்கள்தான் நகைகளுக்கு ஆசைப்படுவார்கள் என்றால் சில ஆண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஏதாவது விசேஷம், கல்யாணம் என்றால் நகை போடும் ஆண்களை பார்த்திருப்போம். ஆனால் பாகிஸ்தானில் அமஜத் சயீத்…

இராணுவத்தினரின் பெயரில் மனித கொலைகளை புரிந்த அனைவரையும் நீதிமன்றின் முன்னிலைப்படுத்தி மரண தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். கம்பஹா…

`சீதக்காதி’ படத்துடன் 25 படங்களை நிறைவு செய்கிறார் விஜய் சேதுபதி. அது குறித்த சிறப்பு கட்டுரை தமிழ்த் திரையுலகுக்கு ரஜினி வந்தபோது, அவர் முன் இருந்த மிகப்…

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இளைஞன் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் தனது உயிர் தோழியின் தந்தையை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெய்லர் (27) மற்றும் அமண்டா (30) என்ற…

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது வாள்வெட்டு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றது. 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5…

இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (Sharp)  மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது கடந்த இரு ஆண்டுகளில்  (11,086)  அபாயகரமான…

யுத்த வெற்றிக்காரணமான இராணுவ தளபதியொருவரை மாலியிலிருந்து திருப்பி அழைக்கவேண்டிய நிலை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளமை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது என…