Month: October 2018

பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தவிடுபொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் உடைகளை கண்டுபிடித்துள்ளனர். கூட்ட நெரிசலை…

வயதானவர்கள் காதல் நிறைந்த துணையை விட, தோழமை மிகுந்த துணையையே விரும்புகிறார்கள் என பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆனால், 2,002 வயதான பிரிட்டன் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 65…

பிரபல பத்திரிகையாளரும், சௌதி அரசின் விமர்சகருமான ஜமால் கசோஜி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்துக்கு சென்று காணாமல் போய் இரண்டு வாரங்களுக்கு மேலாகி உள்ளது. காணாமல்போன ஜமால் கசோஜி…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூதாட்டியொருவர் தனது சொந்த தேவைகளிற்காக மாட்டு வண்டியை பாவிக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காரைநகர் இலந்தைச்சாலை பகுதியில் வசிக்கும் சுமார்…

•  முதன்முதல் புலிகளின் முகாமுக்கு சென்றபோது…ஏற்கனவே அங்கே வந்திருந்த எனது தங்கையைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தேன். • இந்திய  படையினர் பெண் பிள்ளைகளைக்  கண்டதும்  “ஏய் குட்டி ஏய்…

இந்தியா, கர்நாடகாவின் கொப்பா தாலுகா ஹலேமக்கி கிராமத்தை சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கு சொந்தமான கோப்பி தோட்டத்தில் நேற்று காலையில் நாய் குரைத்து கொண்டிருந்தது. இதனால் அப்பகுதிக்கு சென்று…

பள்ளம பொலிஸ் பிரிவினுள் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இனம் காணப்படாத நபர் ஒருவர் தொடர்பில் அவரிடத்திலிருந்த தேசிய அடையாள அட்டையின் ஊடாகத் தகவல்களைத் தேடிய போது…

“உங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. நீங்கள் முதலமைச்சராக வர வேண்டும். அதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்” என்றார் ஜெ.அன்பழகன். தி.மு.க-வின் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள்…

16 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பமாக்கிய சந்தேகத்தின் பேரில் சிறுமியின் சிறிய தந்தையை இன்று கைதுசெய்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய…

ஆளும் வர்க்கத்தின் செல்லப் பிள்ளைகளாக  என்றென்றும் இருக்க விரும்புகின்ற சிலரின் அப்பட்டமான கீழ்த்தரமான நடவடிக்கைகளாலேயே சிங்கள ஆட்சியாளர்கள் எம்மீது குதிரை விடப் பார்க்கின்றார்கள் என வடமாகாண சபையின்…

தற்போது பெண்கள் மத்தியில் மீடூரூதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த மீடூவில் அதிகமாக பாதிக்கப்பட்டது இளம் பெண்களும் திரையுலக நட்சத்திரங்களும்தான். இந்நிலையில் பிக்பாஸ் வைஷ்ணவி, தன்னை…

அமெரிக்காவில் பார்டோ பகுதியில் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 2 சிறுமிகள் அங்குள்ள பாத்ரூமில் பதுங்கி இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பள்ளி ஊழியர்கள் அவர்களை பிடித்து…

இயற்கையின் ரம்மியமான சூழலில் மலை உச்சியில் காதலன் தன் காதலியின் முன்பு மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்துகிறான். இந்தக் காட்சியை அங்கிருந்த ஒரு புகைப்படக்காரர் தன்…

அமெரிக்காவில் சிஎன்என் அலுவலகத்திற்கும் சந்தேகத்திற்கிடமான பொதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா  முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரிற்கு இனந்தெரியாத நபர்கள்…

ஜகார்த்தா நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்ததையடுத்து விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. அபுதாபியில் இருந்து இன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்கு எத்திஹாட் ஏர்வேஸ்…

பாரிஸ் நகரின் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிங்கக்குட்டியை வளர்த்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பிறந்து ஆறு வாரங்களே ஆன…

பல நாள் தேடி வந்த பிக்பாக்கெட் அனிதா பிடிபட்டார் கோவை: ஃபுல் மேக்-அப், புது ஹேர்ஸ்டைல்.. என்று இருக்கும் அனிதாவை பார்த்தால் பிக்பாக்கெட் பேர்வழி என்றே தெரியவில்லை.…

இந்திய வம்சாவழி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த (தினசரி) அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகம் அருகில்…

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட வெடிப்பொருள் பார்சல்களை உளவுப்படையினர் கைப்பற்றினர். அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு…

செய்தியாளர் கொலையால் மீண்டும் ஒருமுறை உலக நாடுகள் அதிர்ந்துகிடக்கின்றன. இந்த முறை சவுதி அரசாங்கமே `வாஷிங்டன் போஸ்ட்’ கட்டுரையாளரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளது. ரியாத்திலிருந்து வெளிவரும் `அல்வாட்டன்’ (Al Watan)…

அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து தமிழ் தேசிய கோட்பாடுகளின் பால் பற்றுறுதியுடன் இருக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டை முன்னெடுக்கும் தெரிவே சிறந்ததும் அவசியமானதும் என்று…

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. இந்தியாவிலிருந்து கடந்த 3 நாள்களுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குறித்த கொள்கலன் மீண்டும் பங்களாதேஸுக்கு…

`தீர்ப்பு வரும் நேரத்தில் தன் சார்பாக யாராவது இருக்க வேண்டும்; இந்த நேரத்தில் நாம் ஏமாந்துவிடக் கூடாது’ என நினைக்கிறார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் இளவரசி,…

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் அவருடன் இணைந்து பயணிப்பதற்கு தாம் தயாராக இல்லை என மாகாணசபை…

தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் மாற்று அணியொன்றை அமைப்பதாக சிவி விக்னேஸ்வரன் சற்று முன்னர் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் மக்கள் சந்திப்பில் …

இலங்கையில் காணப்பட்ட இனப் பிரச்சனைக்கு திர்வாக 1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்த்த்தின் ஊடாக அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டம் மூலமாக இலங்கையில் மாகாணசபை…

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்த – அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன, றோ வுடன் தொடர்­பு­ப­டுத்தி பேசப்­ப­டு­கி­றது என்று கூறி­யி­ருந்தார் என்­கிறார். ஜனா­தி­ப­தியின் ஆலோ­சகர், றோ என்று கூற­வில்லை…

முல்லைத்தீவு மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்று(22) கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 12 வயதுச் சிறுமி குழந்தை பிரசவித்துள்ளார். குறித்த 12 வயதுச்…

இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் விலகுவதாக அறிவித்த விடயம், மாகாண சபை அமர்வில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்…

பழைய பகையே காரணமாம் திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்கோ, மஹாமாயபுரவில் வாள் வெட்டு காரணமாக காயமடைந்த 10 பேர் திருமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று…

உத்தியோகபூர்வ அமர்விற்கு விசேட ஏற்பாடு முதலாவது வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று நடை பெறவுள்ளது. அந்த வகையில் இன்றுடன் வடக்கு மாகாண சபை கலைகின்றது.…