எங்களுடைய உப்பைத் தின்று வந்து எங்களுடைய கட்சியில் இருந்து ஒருவரை திருடி அரை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து இருக்கின்ற அந்த மோசமான செயலை செய்த ஜனாதிபதி நீ.…
Day: November 4, 2018
மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமித்ததைக் கூட சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கும். அதனை அவர் பாராளுமன்றத்தின் ஊடாக செய்திருந்தால், யாரும் திருப்பிக் கேள்வி கேட்க முடியாத நிலை…
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பிடிவாதம்பிடித்து வந்தார் என மங்களசமரவீர தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதியும்…
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்காக விரைவில் தேர்தல்கள் இடம்பெறவேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பினர் எங்களை ஆதரிக்கமாட்டோம் என…
தேசிய அரசாங்கத்தில் விடுதலை புலியாக தென்பட்ட வியாழேந்திரன், மஹிந்த அரசாங்கத்தில் தேசியவாதியாக மாறிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,…