Day: November 23, 2018

இதயம் மூளைக்கு இரத்த சப்ளையை துண்டிக்கும் போது ஆபரேஷன் தியேட்டர்களில் இந்த நேரம் மரணத்தின் அதிகாரப்பூர்வ நேரமாக பதிவு செய்யப்படும். ஆனால் ஆய்வுகள் ஒரு குறுகிய நேரத்திற்கு…

யாழில் கடற்படையினர் இருவர் நேற்று அதிகாலை யாழ் நகர் பகுதியில் உள்ளகடைக்கு சென்றிருந்தார். இதன்போது அந்த பகுதியில்நின்றிருந்த பிக்கு ஒருவர் சிறிய கத்தி ஒன்றினால் கடற்படை சிப்பாயின்…

யாழ்ப்பாணம், கோப்பாயில் 512 ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள்…

“ஆரம்பக்கட்ட விசாரணைகள் எதுவும் இன்றி எம்மை சித்திரவதைக்குட்படுத்திய சுன்னாகம் பொலிஸார் எனது மைத்துனனின் பிறப்புறுப்பில் கைத்தியை வைத்து இதனால் தானே தமிழர்கள் ஆடுகிறீர்கள் என தெரிவித்து…

பதுரலிய – மோல்கா பகுதியில் உந்துருளியொன்று மோதுண்டதில் ஒன்ரை வயதான குழந்தையொன்று பலியாகியுள்ளது. நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் அதே பகுதியை…

வியட்நாமிற்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 108 பேரிடம் பெற்றுக்கொண்ட பணத்தை அவர்கள் திருப்பிக்கேட்டு தொல்லை கொடுத்தமையால் பௌத்த பிக்கு ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து…

நாவலப்பிட்டி பகுதியில் 17 வயது சிறுமியை மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் அப்பகுதியை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. நாவலப்பிட்டி – அரங்கலை பிரதேசத்தில்…

`கஜா’ புயல் நிவாரணத்துக்கு தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும்” என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அந்த ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையை…

ஆண்களுக்கு நிகராக பெண்களது செயற்பாடுகளும் வளர்ந்துவிட்டன. யாழில் உள்ள குடிகார கூட்டங்களில் பெண்களின் தொகையும் ஐந்தில் ஒரு பங்காக வளர்ந்து விட்டதாம். குடித்துவிட்டு தாறுமாறக மோட்டார் சைக்கிள்…

யாழ்ப்பாணத்தில் அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் பொலிஸார் கைது செய்து தாக்குதல் நடத்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,…

காங்கிரஸ் கட்சியில் இருந்த சுபாஷ் சந்திர போஸ், உடல்நிலை காரணமாக 1934 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவிற்கு செல்ல நேரிட்டது. ஒத்துழையாமை இயக்கத்தின் செயல்பாட்டின்போது கைது…

Deepveer wedding photos : தீபிகா – ரன்வீர் இருவரும் இத்தாலியில் திருமணம் முடித்து தற்போது மும்பையில் உள்ள ரன்வீர் வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள்…

*பாராளுமன்றம் கலைக்கப்படும் வரையில் குழப்புவதுதான் திட்டமா? *ஐ.தே.க. வை பிளவுபடுத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றாரா? *பாராளுமன்றத்தை இனி ஒத்திவைக்கப்போவதில்லை என்ற மைத்திரி *நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்ற மோதல் முடிவுக்கு…

வெளிநாட்டு மணமகனுக்காக இந்திய கலாசாரத்தை மாற்றிய மணமகள்: புகைப்படத்தால் குவியும் லைக்ஸ் இந்தியாவின் ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட தீபா கோஸ்லா என்ற பெண்மணி தனது திருமணத்தின்போது மணமகனையும்…

லண்டன், சவுத்தோல் பகுதியில் வசித்த தமிழ் இளம் தாயையும் மகனையும் காணவில்லை என்று ஈலிங் நகரப் பொலிஸார் அறிவித்துள்ளனர். பிரியனிதா துஷ்யந்தன் வயது 27 அவரது 01…