Day: November 26, 2018

(தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சம்மந்தனின் தவறுகள் – பகுதி-1) 1. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அல்லது அனுசரணை மகிந்தவுக்கும் தேவைப்படுகிறது. ரணிலுக்கும் தேவைப்படுகிறது. இதற்காக அவர்கள்…

திருமணத்துக்கு வலியுறுத்தியதால்  காதலியை ஆற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம், குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் பாலத்தின் கீழ், கடந்த 21-ம்…

கோப்பாய் பொலிஸ் பிரிவில் சிறுவன் ஒருவரைத் தாக்கி சித்திரவதைக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டார். “எனது மகன்தான் முறைப்பாட்டாளர். அவருக்கு…

தமது டுவிட்டர் வலைத்தளம் சிலரால் முடக்கப்பட்ட போதிலும் தற்போது மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். விடுதலைப் புலிகள்…

அம்பாறை மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக மீன்பிடித் தொழில் வெகுவாகப் பாதிப்படைந்துள்ள நிலையில், பாலமுனைப் பிரதேசத்தில், சில மீனவர்களின் வலையில் சுமார் மூவாயிரம் பாரை மீன்கள்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 64 ஆவது பிறந்தநாள் நிகழ்வில் ஈடுபட முனைந்ததாகக் கூறி வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட மூவர் பேர்…

யுவதியொருவரின் கழுத்தை நெறித்து கொலை செய்யும் காணொளியொன்று தற்போதைய நிலையில் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகின்றது. மொனராகலை – சுமேத வெவ பகுதியில் இருந்து கொலை…

கிரிமியா பிராந்தியத்தில் நின்று கொண்டிருந்த யுக்ரேன் நாட்டின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஷ்யா கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து யுக்ரேன் தலைநகர் கீவில் ரஷ்ய தூதரகத்துக்கு வெளியே…

பிரபல நடிகரும், முன்னாள் அமைச்சருமான அம்ரிஷ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் காலையிலேயே நேரில் சென்று தனது நெருங்கிய நண்பரான அம்ரிஷ் உடலுக்கு இறுதி அஞ்சலி…

சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான “எஸ்.பி” கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு என்ற யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த தமிழ் பெண்…

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றுஉலகின் பல்வேறு நாடுகளிலும், தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் பல்வேறு இடங்களிலும்,…

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கின் முக்கிய சாட்சியான, சிறிலங்கா கடற்படை அதிகாரியை, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன…

திருகோணமலை பகுதியில் யாசகர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் கணவர் உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை…

எனக்கும் அவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. எங்களுக்கு மூன்று மகன், ஒரு மகள். அனைவரும் பத்தில் இருந்து மூன்று வயதுக்குட்பட்டவர்கள். என் கணவர் மிகவும், அன்பானவர்,…

நவராத்திரி விழாவின்போது, மெர் சமூக மக்கள் மிகப்பெரிய தங்க ஆபரணங்கள் அணிந்து கார்பா பாடல்களுக்கு பாரம்பரிய நடனம் ஆடுகின்றனர். அவர்கள் அணிந்திருக்கும் சில ஆபரணங்கள் கிலோ கணக்கில்…