Day: December 1, 2018

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை கீழக்காடு என்ற இடத்தில் கமல்ஹாசன் சாலையோர டீக்கடையில் தனது கட்சியினருடன் டீ குடித்து அங்குள்ள மக்களிடம் பேசி புயல் பாதிப்பு குறித்து…

சென்னை: “அண்ணே… 7 ரூபா சொல்றாங்கண்ணே… பேசி முடிச்சிடலாமா?” என்ற 2 தலைமை ஆசிரியர்கள் பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆசிரியர் பணி…

மட்டக்களப்பு காஞ்சிரங்குடாவினைச் சேர்ந்த பொன்னம்பலம் விஜேந்திரன் (யோகன்) என்பவர் அண்மையில் இறந்துவிட்டதாக நம்பப்பட்டிருந்த நிலையில் 2018.11.29ஆம் திகதி அதாவது நேற்றைய தினம் வீடு திரும்பியிருந்தமையினால் பெரும் பரபரப்பு…

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் கிளிநொச்சி – வட்டக்கச்சி…

நெதர்லாந்து நாட்டில் ரயிலிலி சிக்கி மரணிக்க காத்திருந்த வாலிபர் நொடி பொழுதில் தப்பிச் சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது! இந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் மிதிவண்டியில்…

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் இன்று காலமானார். இவர் அமெரிக்க வரலாற்றிலேயே நீண்ட காலம் வாழ்ந்த அதிபர் ஆவார். ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர்…

புதிய பிரதமரை நியமிக்குமாறு எதிர்வரும் 05ஆம் நாள் நாடாளுமன்றத்தில் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றினால், புதிய பிரதமரை நியமிக்கத் தயார் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…

இந்திய பொருளாதார நிபுணர் உஸ்தா பட்நாயக் வெளியிட்ட ஆய்வறிக்கை வரலாற்றுப் பின்னணியைப் பதிவு செய்கிறது. அதன் விவரம் வருமாறு:- ஆங்கிலேயரை எதிர்த்து வீர பாண்டிய கட்டபொம்மன் பேசிய…

வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜ்புரம் பகுதியில் நேற்று  மதியம் 3 மணியளவில் கிணற்றிலிருந்து 8 மாத குழந்தையொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும்…

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் காலமானார் என்று அவரின் மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அறிவித்துள்ளார். அவருக்கு வயது 94 ஜார்ஜ் புஷ் சீனியர்…

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான்  இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.  ரிவிரவிற்கு …

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று காலை கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார் பொலிஸார் விசாரணைகளை…

• முக்கிய சி.ஐ.டி அதிகாரியின் இடமாற்றத்தை நிறுத்திய இணைந்த எதிர்ப்பு • “மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது பிரிவினரும், அவர்களது குற்றங்களையும் கொள்ளைகளையும் மறைக்க விரும்புகின்றனர். அரச கட்டமைப்பின்…

டேட்டிங் அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு தான் சொல்லணும். ஆனா, டேட்டிங் சிறப்பா அமைவது எல்லாம் அவனவன் செய்த வினை. கஷ்டப்பட்டு இஷ்டப்பட்ட பொண்ணோட டேட்டிங்…