Day: December 25, 2018

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் கடந்த தினம் உந்துருளியில் வந்த பாதாள குழு உறுப்பினர்கள் இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த சிலர் மீது துப்பாக்கிச்சுடு ​மேற்கொண்டிருந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில்…

தமது கட்சிக்காரர் ஒருவரை கொலை செய்த நபர்களை இரக்கமின்றி சுட்டுத்தள்ளும்படி கர்நாடக முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தொலைபேசியில் பேசிய காட்சி, கேமராவில் பதிவாகி, சமூக…

“தங்கத்தில் முக்கால் அடி உயரத்திலான எம்.ஜி.ஆர் சிலை செய்யப்பட்டது. அதை என் கையால் காணிக்கையாகச் செலுத்தச் சொல்லிட்டார், எம்.ஜி.ஆர்.” மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருடைய 31-ம் ஆண்டு நினைவு தினம்,…

நத்தார் தினமான இன்று உலகமே குதுகலிக்கும் இந்த நாளில் அசரவைக்கும் உணவு உண்டு ஆபரணம், அழங்காரமான உடையணிந்து  ஆடம்பரமான இந்நாளில்சாதரண உணவு கூட இல்லாமல் பலர் பாதைகளில்…

அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள விஸ்வாசம் படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளன. விஸ்வாசம் `வீரம்’, `வேதாளம்’, `விவேகம்’ படங்களைத் தொடர்ந்து அஜித் – சிவா காம்போவில்…

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டத்துக்கு கட்சியின் காப்பாளர்களில் ஒருவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்கவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. நேற்றைய கூட்டத்தில் சந்திரிகா குமாரதுங்க பங்கேற்கவில்லை. இதுகுறித்து…

இயேசுபிரான் மண்ணுலகில் அவதரித்த நத்தார் பண்டிகை இன்று உலகெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இயேசு பாலனின் பிறப்பை குறிக்கும் நத்தார் தின சிறப்பு ஆராதனை யாழ்ப்பாணம் பாஷையூர் புனித…

வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் பயணம் மேற்கொண்டுள்ளார். வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட…

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பெய்யும் கன மழைகாரணமாக, காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக் கணக்கான வயல் நிலங்கள் சேதமடைந்துள்ளதுடன், சில குளங்கள் உடைப்பெடுக்கும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.…

 முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் தனியார் காணிகள் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு படைப்பிரிவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள 52.14 ஏக்கர் காணிகளில்…