Day: January 4, 2019

அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று வெள்ளிக்கிழமை (04) நியமிக்கப்படவுள்ள நிலையில், தென் மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய மார்ஷல் பெரேரா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று,…

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பக்தர்களுக்கு தெரியாமல் ரகசியமாக பெண்களை அழைத்துச் செல்வதற்காக போலீசார் 7 நாட்களாக ரகசியமாக திட்டமிட்டது தெரியவந்துள்ளது. திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து…

பிறந்து 28 நாளேயான சிசுவை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் மற்றும் தாயாரின் தாயார்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்த இருவரும்  எதிர்வரும் 18 ஆம்…

கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தொடர்புடைய சந்தேகநபரை தனது வாகனத்தில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச் சென்ற பெண் சட்டத்தரணியால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை…

இலங்கையில் தான் சிங்களவர்கள் இன துவேசம் பார்கிறார்கள் என்றால். தொப்புள் கொடி உறவு என்று நம்பி ஈழ அகதிகள் தமிழகம் சென்றால். அங்கேயும் தமிழர்களை தமிழக தமிழர்கள்…

சபரிமலையில் இலங்கை பெண்ணொருவர் ஐயப்பனை தரிசனம் செய்ததாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதனை பொலிஸார் உறுதிப்படுத்தினாலும், அந்தப் பெண்ணே அதனை மறுப்பதால் அவர் தரிசனம் செய்தாரா? இல்லையா? என்ற…

நிலவின் தொலைதூரப் பகுதியில் தமது ரோபோ விண்கலம் ஒன்றைத் தரையிறக்கியதாக சீனா கூறியுள்ளது. இது போன்ற ரோபோ விண்கலம் ஒன்று நிலவில் தரையிறங்குவது இதுவே முதல் முறை.…

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள தலைமைக்குடும்ப பெண் ஒருவர் கடந்த வருடம் மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். இந்நிலையில் கொழும்பிலுள்ள முகவர் ஒருவரின் தவறினால் அப்பெண்…

சினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவரைக் கடத்திய சம்பவம் மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் நேற்றிரவு…

  தனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகவே கணிக்கப்படுகிறது. ஆனால் அரசியலில் அப்படியல்ல. பொய்கள் ரசிக்கப்படுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கொண்டாடப்படுகின்றன.…

ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் காதல் ததும்பியதாகவும் இருந்திருக்கிறது என்று…

சென்னை : தனது மனைவி தனக்கு அடங்கி நடந்த கதையை கூறி, அடங்க மறு வெற்றி விழாவை நடிகர் ஜெயம் ரவி கலகலப்பாக்கினார். ஜெயம் ரவி நடிப்பில்…

சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் செய்த பெரிய சேவை’ என்றும் சொன்னார்.…