ஆன்மீகவாதிகள் இறைவன் துரும்பிலும் இருப்பான், தூணிலும் இருப்பான் என்பார்கள். இறை நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும், வாழ்வியலில் அவர்களை நல்வழிப்படுத்துவதற்குமாக இதனைக் கூறுவார்கள். ஆனால் இறைவன் எங்கும்…
Day: February 2, 2019
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 22ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40ஆவது கூட்டத் தொடரில் இலங்கை…
தஞ்சாவூர் அருகே, காதல் கணவனை கடந்த ஒரு ஆண்டுக்கு முன், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலைசெய்து, வடிகால் குழாயில் புதைத்த மனைவி உட்பட 4 பேரை போலீஸார் இன்று…
வடமாகாணத்தில் கடந்த 10 நாட்களில் 380 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவத்த பொலிஸார் அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவில்…
விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்திற்கு சென்ற பிரித்தானிய இளவரசி கேட் முடியை சிறுமி ஒருவர் பிடித்து விளையாடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இளவரசர் வில்லியம் தன்னுடைய மனைவி…
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்ட்பட்ட காத்தான்குடி கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலம் இன்று(2) காலை 9.00 மணியளவில் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 65 வயது மதிக்கத்தக்க இப்பெண் கடலில்…
வவுனியாவில் கடந்த வாரம் வைரவபுளியங்குளப்பகுதியில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் சின்னத்தைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தினால் முன்னாள் போராளிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளதாக ஜனநாயகப் போராளிகளின் கட்சியின் ஊடகப்…
பசிபிக் பெருங்கடல் பகுதியில் புவியியல் அமைப்பின்படி நிலநடுக்கங்களை அடிக்கடி சந்திக்கும் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மென்ட்டாவாய்…
கோத்தாபயவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்! அவர் யாரென்று மக்களுக்கு தெரியும்! முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ யாரென்று தமிழ் மக்களுக்கு தெரியும் என்றும் அவருக்கு…
பிரபல பாலிவுட் நடிகர்களான சாயிரா பானு, திலீப் குமாரின் உறவினரான சயீஷா, தமிழில் வனமகன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த்…
சந்தியா எக்னெலிகொட.. பிரகீத்தைக் கடத்தியவர்கள் மகிந்தவும், கோத்தாபயவுமே என்பதை எந்த இடத்திலும், எந்தத் தருணத்திலும் நான் உறுதியாக கூறுவேன் என அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட…
யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்ட இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாவற்குழியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே படுகாயம் அடைந்த நிலையில், தற்போது மரணமடைந்துள்ளான். …
இலங்கையின் சுதந்திரதினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு…
அமெரிக்காவின் மேற்கு திசையிலுள்ள மத்திய பகுதிகளில், பல தசாப்தங்களில் இல்லாத அளவு நிலவும் கடுங்குளிர் காரணமாக இதுவரை குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க மக்கள்…
அன்னக்கிளி’க்காக பெய்யத் தொடங்கிய அந்த இசை மழை, ஆயிரம் படங்களைக் கடந்து இன்றும் அடைமழையாகத் தொடர்ந்து பெய்துகொண்டே இருக்கிறது. பஞ்சு அருணாசலம்… தமிழ் சினிமாவில் ஸ்கிரீன்ப்ளே டாக்டர்.…
இத்தாலிக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்து பல இளைஞர்களை திருமணம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்களை பயன்படுத்தி இந்த முயற்சியில் ஈடுபட்ட…
சாவகச்சேரியில் ரயிலுடன் மோதுண்டு படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக…