Day: February 9, 2019

இது பிப்ரவரி மாதம். வேலண்டைன்ஸ் டே என்று அழைக்கப்படும் காதலர் தினம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. இன்று காதலை வெளிப்படுத்துவதற்கான நாளாக (Propose Day) அனுசரிக்கப்படுகிறது. யாரிடமாவது காதலைச்…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் துரதிஷ்டவசமாக என்னால் போட்டியிட முடியாது என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ, சிறந்த வேட்பாளரை தேடவேண்டும் எனவும் அந்த வேட்பாளர் வெற்றி…

இதற்கு முன்னர் நடந்திராத நடவடிக்கையான, அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் முடிவை தாய்லாந்து அரசரின் மூத்த சகோதரி உபான்ராட் மகிதூன் நியாயப்படுத்தி…

ராதா கல்யாண வைபவத்துடன் சவுந்தர்யா – விசாகன் திருமணம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற விருந்தில் தாம்பூலப்பையில் விதைகள் கொடுத்து ரஜினி அசத்தினார். #SoundaryaRajinikanth…

இலங்கையில் திடீர் விபத்தில் உயிரிழந்த 38 வயதான நபரின் கல்லீரல் மூலம் மற்றுமொரு நபர் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். நேற்று மாலை இரத்தினபுரி வைத்தியசாலையில் இருந்து விமானம்…

2015 ஜனவரி 14ஆம் திகதி தொடக்கம் 2018 டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் மோசடிகள் பற்றி ஆராய்வதற்காக ஜனாதிபதி…

தெலுங்கானா மாநிலத்தில் ஆபரேஷன் செய்ய வந்த பெண்ணின் வயிற்றில் டாக்டர்கள் கத்தரிக்கோலை வைத்து தைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் மங்கலஹாட் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி…

மட்டக்களப்பு நகரில் உள்ள புதுப்பாலம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வீதியினை விட்டு பாலத்திற்குள் பாய்ந்துள்ள நிலையில் அப்பகுதியில் நின்றவர்கள் விரைவாக செயற்பட்டதன் காரணமாக மூன்று பேர் மயிரிழையில்…

யானை தடுப்பு அகழியை கடக்க முடியாமல் விவசாய நிலத்தில் சுற்றித் திரிந்த குட்டியானையை, மீட்ட மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அதனை காட்டுக்குள் விட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே…

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் நேற்று மாலை அப்பம்மாவுடன் சென்ற சிறுவன் இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளமை கிராமத்தையே சோகமாக மாற்றியுள்ளது. மேலும் இச்சம்பவம் பற்றி…

ரயில் நிலைய நடைமேடையில் உள்ள மின் கம்பத்தின் இடையில் தலை சிக்கித் தவித்த 5 வயது சிறுமி, ஒன்றரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். திருவள்ளூர்…

மகனின் உடலில் இருந்து 5 ஆண்டுகளாக இரத்தம் எடுத்துவந்த தாதிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. டென்மார்க்கை சேர்ந்த பெண் தாதி, பயிற்சி பெறுவதற்காக தனது மகனின் உடலில்…

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் வயிற்றில் வளரும் குழந்தை உயிரிழந்துபோகும் எனத் தெரிந்தும், அதனை பெற்றெடுத்து உடல் உறுப்புகளை தானம் செய்த சம்பவம் ஒன்று அண்மையில்…

நடிகை சீதாவின் வீட்டில் மீண்டும் ஒரு திருமணக் கொண்டாட்டம். மூத்த மகள் அபிநயாவின் திருமண ஏற்பாடுகளில் பிஸியாக உள்ளவர், மகளின் திருமண நிகழ்வு குறித்துப் பேசுகிறார். சீதா…

சென்னையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சந்தியா, பாலகிருஷ்ணன் குறித்து தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. அவர்களின் கடந்த கால வாழ்க்கையில் பல கசப்பான சம்பவங்கள் நடந்ததாக சந்தியா,…

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொது பல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார  தேரர், காணாமல் ஆக்கப்பட்ட…

  பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்டுவரும் மோசடிகள் காரணமாக மக்கள் எங்கள் மீது சாபமிடுகின்றனர்.அந்தளவுக்கு மக்கள் விரக்தியடைந்துருக்கின்றனர். இந்த நிலையை மாற்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் …