Day: February 28, 2019

தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் மோதல் பிரச்சனையின் முதல் நாளில் இருந்தே பதற்றம் அதிகரிப்பதை பாகிஸ்தான் விரும்பவில்லை. இந்தியாவுடனான பதற்றத்தை தணிக்கவும், உறவை சகஜ நிலைக்கு கொண்டுவரவும்…

நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இயல், இசை, நாடகம் மற்றும் கலைத்துறையைச் சார்ந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக…

காணாமல் போனோர் அலுவலகத்தின் உருவாக்கம் உள்ளிட்ட நல்லிணக்க செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் காணாமல் போனோரின் உறவினர்கள் காணாமல்போன தமது சொந்தங்களின் புகைப்படங்களுடன் தற்போதும் காத்திருக்கின்றனர். யுத்திற்கு பின்னர்…

இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளதை அடுத்து சென்னையில் அவர் வீடு உள்ள பகுதியில் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது. அந்த…

பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கியிருப்பதாக கருதப்படும் இந்திய விமானி அபிநந்தன் தமது சக விமானிகள் மற்றும் சினிமா நட்சத்திரங்களுடன் கலந்துரையாடும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. டிவி…

சிரியாவில் விமானப்படைத் தாக்குதலில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் இருந்து இரண்டு நாட்களுக்குப் பின் சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். வடமேற்குப் பகுதியில் உள்ள போராளிகளைக் குறிவைத்து அரசுத் தரப்பினர்…

இந்திய விமானப்படைத் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து நேற்று(27.02.2019) இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம்…

டாஸ்மாக்கிற்குள் யாரேனும் நுழைந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பெண் ஒருவர் மதுபானக்கடைக்கு முன்பு கத்தியுடன் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் கவிதா…

பாரவூர்தியிலிருந்து(லொறி) இரும்புப் பொருட்களை இறக்கிய போது திடீரென பாரவூர்தியின் கதவு உடைந்து விழுந்ததில் யாழ். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(27)…

அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் கடந்த 25 ஆம் திகதி வரையில் கோரப்பட்டதுடன் வெளிநாட்டவர்…

காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார் என்று தாடி பாலாஜி தெரிவித்துள்ளார். தாடி பாலாஜி தன்னை அடித்ததுடன், கொலை மிரட்டல் விடுப்பதாக…

இலங்கையின் பிரபல ரக்பி வீரர் வாசிம்தாஜூடீன் கொலை செய்யப்பட்ட தினத்தன்று அலரிமாளிகையிலிருந்து புறப்பட்ட நான்கு வாகனங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன என  சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு…

வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் பொலிஸார் புதிதாக இணைக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில்…

சிறிலங்காவின் எதிரும் புதிருமான அரசியல் தலைவர்கள், நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர். அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை…

பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நுழைவிசைவு இன்றி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. வரும் ஏப்ரல்…

 பெண்களிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-பொள்ளாச்சி,பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த…

இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தானுக்கு ஆர்வமில்லை, கட்டாயத்தின் பேரிலே பதிலடி கொடுத்தோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார். இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அத்துமீறல்களைத்…

இஸ்லாமாபாத், தாக்குதல் நடத்துவதற்காக நேற்று காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டிச் சென்ற போது, ஒரு விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள்…