Day: April 12, 2019

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே விதவிதமான கெட்டப்புகளில் வந்து பணக்காரன் போல் பாவனை செய்து பள்ளி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி நாசமாக்கிய கட்டிடத் தொழிலாளியை போக்சோ…

சில்மிஷம் செய்தவருக்கு பளார் என்று ஒரு அறை விட்ட நடிகை குஷ்புவின் செயலுக்கு, பெண்கள் உங்களை போல துணிச்சலாக இருக்க வேண்டும் என்று பலர் பாராட்டுகின்றனர். பெங்களூர்…

மே பதினேழு இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தி கொடுத்த பேட்டியில் இந்த வருடம் புதிதாக தேர்தலை சந்திக்கும் தமிழக கட்சிகள் பற்றி கேட்கப்பட்ட போது கமல்ஹாசனின் மக்கள்…

தனக்கு எதிராக அமெரிக்காவில் இரு சிவில் வழக்குகளைத் தொடர கலிபோர்னியாவில் உள்ள இலங்கையின் கென்சியூலர் அலுவலகம் பூரணமாக ஒத்துழைத்து வழங்கியுள்ளதாகவும், அது தொடர்பில் தான் கவலை அடைவதாகவும்…

கொழும்பில்  அமைந்துள்ள  தனியார்  வைத்தியசாலையின் 8 ஆவது   மாடியிலிருந்து  பாய்ந்து  பெண்ணெருவர் தற்கொலை செய்து  கொண்டுள்ளதாக  பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது. குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை…

நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தூக்குத்தண்டனையை எதிர்வரும் மே மாதத்துக்குள் நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்பிரகாரம் போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்துடன் தொடர்புபட்டு…

அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் தனது முதலாவது குழந்தையை பிரசவிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் வைத்தியர்களின் கவனயீனம் காரணமாக தனது குழந்தையை இழந்துள்ளார். குடாபோலன பகுதியை சேர்ந்தவர்  32 வயதான…

இலங்கை இராணுவத்தின் 15 பேரை படுகொலை செய்தததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஜேர்மனில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போர்க்குற்றம், மனிதப் படுகொலை மற்றும்…

தெற்கு உக்ரைனின் மைக்கோலீவ் ஒப்லாஸ்து பிராந்தியத்தில் குறித்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் கடும் குளிர் தண்ணீரில் விழுந்த அந்த குழந்தை, சுமார் 15 நிமிடங்கள் முகம்…

மூன்றாவதாக துளிர்விட்ட இலை’ என ஒருவர் வந்திருக்கிறார். அவர் எப்படி வந்தார், அவர்கள் யார், இந்தk கூட்டம் என்ன செய்தது என எல்லோருக்கும் தெரியும். இப்ப நல்லா சிரிக்கிறார்.…

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்படுவது சகஜமாகி விட்டது. கணவன்- மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன. குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய,…

நடிகை லதாவைப் பற்றி கஸ்தூரி பதிவிட்டிருந்த டிவிட் ஒன்று சர்ச்சையை சந்தித்தது. அதற்குப் பதிலடி தரும் விதமாக, நடிகை லதாவும் பேசியிருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து…

12 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று இடம்பெற்ற 25 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணி இறுதிப் பந்தில் விளாசிய ஆறு ஓட்டத்தின் மூலமாக திரில் வெற்றி…

பிரிட்டனில் நிர்வாணமாக படகுச் சவாரி செய்யும் நிகழ்வில் 40 பேர் பங்குபற்றியுள்ளனர். சுமார் 50 வருடகாலமாக பிரிட்டனில் இயங்கிவரும் நிர்வாணப் பிரியர்களின் சங்கமொன்று இதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தது.…

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சப்னா சௌத்ரி. சிறு வயதிலேயே மேடைகளில் நடனமாட ஆரம்பித்துவிட்டார். பொலிவூட் பாடல்களுக்கு உடலை வளைத்து அவர் ஆடும் நடனத்தைப் பார்ப்பதற்கு பெரும் கூட்டம்…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கினைப்போல் பிரித்தானியாவிலும் வழக்குகளை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளரும் மனித…

62 வய­தான புஷ்ரா அன்­சாரி பல தசாப்­தங்­க­ளாக பாகிஸ்­தானின் தொலைக்­காட்சித் தொடர்­களில் நடித்து வரு­பவர். திரைப்­ப­டங்­க­ளிலும் அவர் நடித்­துள்ளார். சிறந்த பாட­கி­யா­கவும் விளங்கும் அவர், இசைத்­து­றையில் பாகிஸ்தான்…

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று காலை எமிரேட்ஸ் விமானத்தில் சிறிலங்காவுக்குத் திரும்பவுள்ளார். டுபாய் வழியாக இன்று காலை 8.35 மணியளவில் கட்டுநாயக்க விமான…