Day: April 28, 2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினி ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியான…

அடேய் காட்டிக் கொடுத்தவனுகளா… இந்தா …இந்த காச எடுத்து சப்புங்கடா… உங்களுக்காகத்தான்டா உயிரைக் கொடுக்கப் போறோம் மூதேசிகளா….” இப்படிக் கத்தியபடி சாய்ந்தமருது ,வெலிவேரியன் கிராமத்தில் வாடகைக்கு இருந்த…

“எங்கள் மனைவிகள் அழிந்தாலும் சொர்க்கத்தில் சந்திப்போம்.. நாங்கள் அழிந்து போனாலும் போராட்டம் தொடரும்” என்று ஆவேசத்துடன் மனித வெடிகுண்டுகள் மரணத்திற்கு முன்பு சபதம் ஏற்ற வீடியோ ஒன்று…

வவுனியா பறன்நட்டகல் பனிக்கன்குளம் கிராமத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் வீசிய மினி சூறாவளியினால் 10 இற்கும் அதிகமான வீடுகள் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன. திடீரென வீசிய மினி…

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள யூத வழிப்பாட்டு தளத்தில் துப்பாக்கிதாரி சுட்டதில் பெண் ஒருவர் பலியானார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் ஒருவர் தெரிவிக்கிறார். இந்த…

கல்முனை பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தினால் படுகாயமடைந்த சிறுமி மொஹமட் சஹ்ரானின் மகள் எனவும் பெண் அவரது மனைவி எனவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இராணுவபடையினர்…

கடந்த உயிர்த்த ஞாயிறன்று, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில்  நடத்தப்பட்ட தாக்குதலில் பலரது உயிர்கள் பரிதாபமாக காவு கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆறு நாட்களின் பின்னர்,…

யாழ். புங்குடுதீவு குறிகட்டுவான் பகுதியில் வைத்து இரு முஸ்லிம் இளைஞர்களை ஊர்காவற்துறை பொலிசார் கைது செய்தள்ளனர். யாழ்.வேலணை மண்கும்பான் பகுதியை சேர்ந்த ஒருவரும் , நயினாதீவை சேர்ந்தவரும்…

யாழ்.நாவாந்துறை பகுதியை அண்டியுள்ள ஒஸ்மானியா கல்லுாாி வீதியில் உள்ள பச்சை பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள முஸ்லிம் வா்த்தகா் ஒருவருக்கு சொந்தமான வீடொன்றுக்குள் இருந்த நிலக்கீழ் தளம் (Underground)…

வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய மொஹமட் சாதிக் அப்துல் ஹக் மற்றும் மொஹமட் சாஹித் அப்துல் ஹக் என்பவர்கள் இன்று அதிகாலை நாவலபிட்டிய பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தனர். கைது…

விடுதலைப்புலிகள்கூட  குறிப்பிட்ட நேரத்துக்குள் இந்தளவு தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் தேசத்துக்கு ஏற்பட்ட பாரிய…

ஆர்­கன்ஸாஸ் மாநி­லத்தைச் சேர்ந்த பட்­றீ­சியா ஹில் 69 வய­தான பெண்­ணுக்கே இத்­தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த வருடம் மே மாதம் இவர் தனது கணவர் பிராங் ஹில்லை (65)…

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ( Kingsbury Hotel )கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளதுஇந்தக் காணொளியை Skynews  வெளியிட்டுள்ளது.”…

யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்று இரவு பாரிய விபத்து ஓன்று இடம்பெறுள்ளது. முன்னே வந்த வாகனம் சடுதியாக நின்றதால் பின்னே வந்த வாகனங்கள் தொடராக ஒன்றோடு…

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான “FANI” (உச்சரிப்பு “போனி”) 2019 ஏப்ரல் 28 ஆம் திகதி அதிகாலை 02.30மணிக்கு வட அகலாங்கு 6.9N…

கூடலூர், கள்ளக்காதல் கைகூடாததால் ஆத்திரம் அடைந்த வியாபாரி, மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்று தானும் உடல் சிதறி செத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் சுருதிஹாசன். இவருக்கும், லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல்லுக்கும் காதல் மலர்ந்தது. லண்டனில் இசை…

போர்வெல் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி சிசுவுடன் பரிதாபமாக இறந்தார்.து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள…

ஈராக், சிரியா நாடுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போன்று இலங்கையிலும் அதிரடித் தாக்குதல்களை நடத்த. தீவிரவாதிகள் திட்டமிட்ட அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது. இலங்கை வந்த அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்கள்…