Day: April 30, 2019

நல்ல மழைபெய்து விவசாயம் செழிக்கவேண்டி, திருவண்ணாமலை அருகே ஓணானுக்கும் தவளைக்கும் திருமணம் செய்து பொதுமக்கள் நூதன முறையில் வழிபாடு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது கடுமையான வறட்சி…

உயிர்த்த ஞாயிறன்று  தொடர் தற்கொலை தாக்குதல்களை நடத்தி 250 பேருக்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் அனுசரணைப் பெற்ற…

தென்மராட்சி, கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறையில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30…

கிளிநொச்சி சேவியர் கடை சந்தி பகுதியில்  இன்று மாலை துவிச்சக்கர வண்டியில் சென்ற  முதியவரை பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் துவிச்சக்கர…

மெக்சிகோ நாட்டில் 50 வயதுடைய ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்து வாழ்கிறார். இருந்தபோதும் தனது மனைவி மீதான சந்தேகப்பார்வை குறையவில்லை. இதனால் தனது மனைவி…

இலங்கையில், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் போத்தல்  வழங்கிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. …

மட்டக்களப்பு சீயோன் ஆலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய தற்கொலைதாரி அன்றைய தினம் தாக்குதலுக்கு தயாரான முழுமையான காணொளி பதிவு வெளியாகியுள்ளது.

15 மாதக் குழந்தையை அவரின் தாயே கொலை செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள பகுதி பட்டனாகாட்டைச் சேர்ந்தவர் ஆதிரா.…

2017-ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனின் திருமண நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் அவரின் மகள் ஸ்ருதிஹாசனும் கலந்துகொண்டனர். அப்போது அவர்களுடன் வெளிநாட்டு இளைஞர் ஒருவரும்…

குழந்தை பிறந்து 11 மாதங்கள் ஆகியும் கணவர் அழைத்துச் செல்லாததால், குழந்தையைத் தண்ணீர் தொட்டியில் அமிழ்த்திக் கொன்றுவிட்டு, தானும் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள…

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய காணொளி ஒன்றின் மூலம் தோன்றியுள்ள இஸ்லாமிய தேசம் எனப்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, சிரியாவின்…

சிறிலங்காவில் கடந்த 21ஆம் நாள் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட 42 வெளிநாட்டவர்கள்…

பிரான்சுக்குச் சொந்தமான இந்தியப் பெருங்கடலில் உள்ள ரியூனியன் தீவில் அடைக்கலம் தேடிய 60 இலங்கையர்கள் நேற்று சிறப்பு விமானம் மூலம், கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். 120 இலங்கையர்கள்…

  கடந்த 21.04.2019 அன்று, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உல்லாச விடுதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்கள் இலங்கையின் அரசியல் வரைபடத்தை…

இலங்கையில் நடைபெற்ற தொடர் தற்கொலை குண்டுதாக்குதலில் அல்கொய்தா பயன்படுத்தும் ரி.ஏ.ரி.பி எனப்படும் இரசாயன வெடிகுண்டே பயன்படுத்தப்பட்டுள்ளதாக  விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியும், ஓய்வு நிலை சிரேஷ்ட…

சென்னை: ஓவியா தனது பிறந்தநாளை ஆரவுடன் கொண்டாடியுள்ளார். ஓவியா இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து…

சாய், பால்கர் மாவட்டம் மோக்டா பகுதியை சேர்ந்தவர் வினோத் பவார். இவர் சம்பவத்தன்று அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இதை பார்த்து…

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்ச்சி பெற்றுள்ளமை அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின்…

ஐ.எஸ். ஐ.எஸ்.  பயங்கரவாத மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்டதாக கூறபப்டும்  வீடொன்று கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு அங்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.…