Day: May 11, 2019

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் குழு கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஐந்தாம் மாடியிலுள்ள அறையொன்றில் தங்களது தலைவர் சஹ்ரான் காசீம் முன்னிலையில் சத்தியப்பிரமாணத்தை…

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாரிகளுக்கும், அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், தன்…

ஈரான் நாட்டு மாடல் அழகி ஒருவர் அச்சு அசல் உலக அழகி ஐஸ்வர்யா ராய் போல் காட்சியளிக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா…

பிறந்து ஒரு நாளேயான ஆண் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக நெல்லியடி பொலிசார்தெரிவித்தனர். நேற்று மாலை கரவெட்டி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையாக சிசு ஒன்றின் சடலம் காணப்படுவதாக…

பாகிஸ்தானின் கவாதர் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாகிஸ்தான் நாட்டின் குவாதர் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில்…

கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ,செயலாளர் மற்றும் சிற்றுண்டிசாலை நடத்துனர் ஆகியோரை விடுவிக்க பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் குறித்த…

இந்திய பிரதமர் நரேந்திர மோதியை ஒப்பனை கலைஞர்கள் அழகுப்படுத்துவது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காணொளி குறித்த விவரிப்பில், “தகவல்…

பிரான்சிலுள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை காரணம் காட்டி, அதை மூடுவதற்கு திட்டமிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், விவசாயி ஒருவர் தனது 15…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் விரைவில் அவரது காதலரை கரம்பிடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில், தன் காதலன் யார் என்று…

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் அஜந்தன் மற்றும் கதிர்காமத்தம்பி ராஜகுமாரன் என்பவர் விடுக்கபட்டுள்ளார். கடந்த ஆண்டு கார்த்திகை மாதம்…

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று இலங்கை அரசால் கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் என்பவரின் மரணத்தை உறுதிப்படுத்தும்…

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று அதிகாலை நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர்…

யாழ் எழுதுமட்டுவால் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு சிறியரக பஸ் விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.…

சிறிலங்காவில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், 10 கொள்கலன்களில் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று…

திரைத்துறையினர் பலர் தான் கர்ப்பமாக இருக்கும் போது கூட தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை சமீரா ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். தமிழில் கெளதம் வாசுதேவ் மேனன்…

எதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற…

டெல்லி அணியை  6 விக்கெட்டுக்களினால் வீழ்த்திய சென்னை அணி இறுதிப் போட்டியில் மும்பை அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 12 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு…

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி எரிபொருள் வில‍ை சூத்திரத்திற்கு அமைவாக ஒக்டேன் 92  பெற்றோல்…