Day: May 24, 2019

இரானில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து யோகாசனம் செய்ததால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டு சமூக ஊடகங்களில் விவாதமாகியுள்ளது. இரானின் வடக்குப் பகுதியில் உள்ள…

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள பயிற்சி மையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி நிலைய…

‘வென்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்லலாம், தோற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு எங்களுக்கு நேரமில்லை’ மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுபற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கமல்,…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பின் மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு, தமிழ்த் தேசியக்…

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு மேல் நீதிமன்றத்தில் அடுத்த மாதம், நாளாந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. மெதமுலானவில் டி.ஏ.ராஜபக்ச நினைவிடத்தை அமைப்பதற்கு…

`மோடி தன்னுடைய மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும், `நாங்கள் வாக்கு இயந்திரத்தில் எந்தக் கோளாறுகளையும் செய்யவில்லை’ என்று. ஒரு கடைக்குள்ளிருந்து 350 வாக்குப்பதிவு இயந்திரப் பெட்டிகளை எடுக்கிறார்கள், ஒருவர்…

பாஜக தமிழகத்தில் படுதோல்வி: ‘பாரம்பரிய திராவிட இயக்கத்தின் இருப்புதான் திமுகவின் வெற்றிக்கு காரணம்’ இந்தியாவில் நடந்த 17வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, பெரும்பான்மையுடன் ஆட்சி…

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராகச் செயற்பட்டு வந்த சியாம் என்பவர், கல்முனையில் தங்கியிருந்த வீடொன்றில், நேற்று வியாழக்கிழமை இரவு பாதுகாப்பு தரப்பினர் தேடுதல்…

இந்திய மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும், பிரதமர் மோதிக்கும் இலங்கை தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் தமிழ் தேசியக்…

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ள தெரீசா மே, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வகையில், ஜூன் 7ம் தேதி கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக…

சேலத்தில் சினிமாவை விஞ்சும் வகையில், ஒரே நேரத்தில் பல ஆண்களை திருமண வலையில் வீழ்த்தி லட்சக்கணக்கில் பணம் பறித்த பெண் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.…

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தினகரன் ஆகியோருக்கு இடையில் புதிய வரவாக பாராளுமன்ற தேர்தலில் களம்கண்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளை…

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மதுரைக்கடலை வீதியில் உள்ள பாலத்தின்கீழ் ஆண் ஒருவரின் சடலமும் மோட்டர்சைக்கிள் ஒன்றும் இன்று வெள்ளிக்கிழமை (24) காலை மீட்டகப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார்…

அமெ­ரிக்­காவின் பெருஞ்­செ­ல­வி­லான போர்­க­ளுக்கு எதி­ராக ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் திரும்­பத்­தி­ரும்ப பேசி­வந்­தி­ருக்­கிறார். உதா­ர­ண­மாக, 2003 ஈராக் போர் அமெ­ரிக்கா எக்­கா­லத்­தி­லுமே செய்­தி­ராத மிக மோச­மான தவறு என்று…

யாழ்.பருத்தித்துறை வீதியில் கோப்பாய் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கைச் சேர்ந்த 63 வயதான எஸ். செல்வராசா  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

எதிர்க்கட்சியினர்  பகலில்  அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருகின்றனர். இரவில் எதிர்க்கட்சி தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து தமது…

  நான் இப்போது மிகவும் களைப்புற்றுள்ளேன். நான் நாடு தொடர்பில் சிந்தித்து கூறியவை அனைத்தும் உண்மையாகிவிட்டது. அது தொடர்பில் கவலையடைகின்றேன். எதிர்வரும் நாட்களில் பிரித், தியானம் உள்ளிட்ட…