Day: June 7, 2019

ரியோடி ஜெனீரோ: பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், 14-ந்தேதி தொடங்க இருக்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டிக்கு தயாராகி வந்த நிலையில், கத்தாருக்கு எதிரான…

சென்னை: தமிழகத்தில், 24 மணி நேரமும் தியேட்டர்களில் சினிமா படங்களை திரையிட்டுகொள்வதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 24 மணி நேரமும் வர்த்தக நிறுவனங்களை…

நாகர்கோவிலை அடுத்த கணிகமாணிக்கபுரம் சுடுகாட்டில், இலங்கை அகதியை எரித்துக் கொன்ற மற்றொரு இலங்கை அகதி உட்பட, மூன்றுபேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். நாகர்கோவிலை அடுத்த கணிகமாணிக்கபுரம் சுடுகாட்டுப்…

இலங்கையை விட்டும் வெளியேறுவதற்கு அந்த நாட்டைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.…

நீர்கொழும்பு பகுதியில் மிக சூட்சமமான முறையில் நடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் தொடர்பாடல் நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத தொடர்பாடல் நிலையம் இன்று முற்றுகையிடப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான மஹேந்த்ர சிங் தோனி, உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது இந்திய இராணுவச்துணைப்…

கிளிநொச்சிக்கு சென்றுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்னொன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதேவேளை இன்று காலை அவர் முன்னாள் நாடாளுமன்ற…

நாய் கடித்ததற்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெறாமல் மிளகாய்த்தூள் தடவி சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளார். கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணித்தியாலத்தில் அவர்…

வவுனியா, ஓமந்தை பகுதியிலுள்ள கல்லூரியொன்றின் அதிபர் ஆசிரியை ஒருவரை நேற்று தரக்குறைவான வார்த்தைகளால் தூற்றியமையினால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற ஆசிரியை வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

பெர்லின்: ஜெர்மனியில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளை ஊசிப்போட்டு கொன்ற ஆண் நர்சுக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் ஓல்டென்பர்க் நகரில் இயங்கும் 2 மருத்துவமனைகளில் கடந்த…

′செம்மொழியாம் தமிழ் மொழியின் இனிமை, செழுமை, வளம் கண்டு, அதன் பால் ஈர்க்கப்பட்டு, தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டவர் பலர். அதோடு நிற்காமல் தமிழ் இலக்கியத்தையும்,…

விமானம் புறப்பட்டு சென்ற போது அதிலிருந்த விமானியின் மனைவி,விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை பகல் 12.25 மணியளவில்…

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 15 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. நாட்டிங்காம்: 10…