2015 இல் மைத்திரிபால சிறிசேனவும் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்) ரணில் விக்கிரமசிங்கவும் (ஐக்கிய தேசியக் கட்சியும்) இணைந்து உருவாக்கிய “அரசியல் உறவுப் பாலம்” (”நல்லாட்சி அரசு”)…
Day: June 11, 2019
கண்ணீர் சிந்தும் பெண்ணின் ஓவியத்தை வரைந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன், நேற்று மரணமானார்.வரைதல் உட்பட பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டு தரம்…
பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சுய வேலைவாய்ப்பு நிபுணர்களின் தேசிய முச்சக்கர வண்டி சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன்படி முச்சக்கரவண்டி கட்டணத்தை…
வட கொரியாவில் பொது இடத்தில் தூக்கிலிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட 318 இடங்களை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக கூறுகிறது தென் கொரியாவில் உள்ள ஓர் அரசு சாரா அமைப்பு. இடைநிலை நீதி…
• இயக்கத்தின் தலைமை எடுத்த முடிவுகளால் இனமே அழிந்துபோகும் நிலைமை உருவாகியிருந்தது. • “சண்டைப் பயிற்சி உள்ள இருபத்தையாயிரம் பேரும் ஆட்லறிக்குரிய எறிகணைகளும் இருந்தால்தான் மீண்டும் கிளிநொச்சியைப்…
தாம் இரகசியப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் என அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குச் சென்று சோதனை என்ற பெயரில் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்கள்…
சென்னை சேப்பாக்கத்தில் தங்கிய காதல் ஜோடி, சைனைடு சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். இதில் காதலி இறந்துவிட, காதலன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். சென்னை சேப்பாக்கம் மியான் சாஹிப் தெருவில் உள்ள…
சவுதிஅரேபியாவில் பெண்கள் அணிகின்ற ஆடைகள் கண்ணியமானவையாகவும், மதிப்பிற்குரியவையாகவும் இருக்கும் பட்சத்தில் இஸ்லாமிய மார்க்கத்தின் அடையாளங்களான முக்காடு அல்லது கறுப்பு அபாயாவை அணிய வேண்டிய தேவையில்லை என்று சவுதிஅரேபியாவின்…
முல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் ச டலம் மீட்கப்பட்டுள்ளது. செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர்…
நடிகை ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு, தொழிலதிபர் ராஜ்குந்த்ரேவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 6 வயதில்…
வவுனியா, பம்பைமடுவில் காணப்பட்ட நீர்த்தேக்கத்தில் குளிப்பதற்காக சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பம்பைமடு இராணுவ முகாமுக்குப் பின்புறமாகவுள்ள…
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இவர், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக அவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதை…
இலங்கையில் முஸ்லிம் அமைச்சர்கள் ராஜிநாமா செய்த துறைகளுக்கு பதில் அமைச்சர்கள் இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள நான்கு முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்துள்ள…