Month: June 2019

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்…

  இலங்கை போக்குவரத்து சேவையில் 2000 நவீன அதிசொகுசு பஸ்களை சேவைகளை இணைத்து கொள்ளும் செயற்திட்டம் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதன் போது…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, தமது கட்சியிலிருந்து வேட்பாளரொருவரைக் களமிறக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, மீண்டும்…

முச்­சக்­கர வண்­டியில் வந்த இருவர், அப்­பா­தையால் நடந்து சென்ற முஸ்லிம் பெண்­மணி ஒரு­வரின் கழுத்தில், அவ­ரு­டைய முந்­தா­னையைக் கட்டிப் பாதையில் இழுத்துச் சென்ற சம்­பவம் ஒன்று, மினு­வாங்­கொடை…

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோ ஜெயிலில் உள்ள 2 கொலை கைதிகள் தங்களது கைகளில் துப்பாக்கியை வைத்தபடி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் கைதிகள்…

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர்  மூன்று வருட காலம் இராணுவமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு…

யாழில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகரில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. கணவரால்…

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கிச்…

ராட்சசி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகை ஜோதிகா, அதைப் பற்றி பேச யாருமே தயாராக இல்லை என்று கூறியிருக்கிறார். ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும்…

கடுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த  இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்   விசேட அதிரடிப் படையினாரால் முற்றுகையிடப்படுள்ள நிலையில் பெருமலவான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன கடுவலைப் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு…

ஜாம்பியா முன்னாள் அதிபர் தன்னை கற்பழித்ததாக அந்நாட்டின் அழகி போட்டியில் வெற்றி பெற்றவர் பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். பஞ்சுல்: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஜாம்பியா.…

சுவிட்சர்லாந்து நாட்டில் ‘கொல்லெர்’ என்ற ஏல நிறுவனம் 300 ஆண்டுகளுக்கு முந்தைய கிண்ணம் ஒன்றை ரூ.34 கோடியே 12 லட்சத்து 46 ஆயிரத்திற்கு ஏலத்திற்கு விட்டது. பெர்ன்:…

அமெரிக்க மெக்சிக்கோ எல்லையில் தந்தையும் இரண்டுவயது மகளும் நீரில் மூழ்கி இறந்து கிடப்பதை காண்பிக்கும் படம் உலகை உலுக்கியுள்ளது. ஓஸ்கார் அல்பெர்டிரோ மார்டினஸ் என்ற நபர் ஆற்றை…

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனும் தலைசிறந்த ஸ்டிரைக்கருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது பெண் தோழி மற்றும் நான்கு குழந்தைகளுடன் இந்த கோடைக்காலத்தை கிரீஸில் உள்ள கோஸ்டா நவரினோவில்…

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது, தனி சமஸ்தானமாக இருந்த ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை எதிர்கொள்ள பாகிஸ்தான் தரப்பில், நிஜாமுக்கு ஆயுதங்கள் அளிக்கப்பட்டன. அதற்கு பிரதி உபகாரமாக,…

பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு செய்தித் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அரசியல் தொடர்பான தலைப்பில் பேசும்போது, பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக் – இ-…

எனது கணவருக்கும் லக்‌ஷ்மன் கதிர்காமர் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இ​ல்லை. செய்யாத தவறுக்கு சிறையில் இருப்பதை நினைத்தே அவரது உடல்நிலை மோசமடைந்தது என தெரிவித்த, உயிரிழந்த அரசியல்…

இலங்கையின் குருநாகல் பகுதியில் பெண்களுக்கு பிரசவத்தின் பின்னர் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில்…

தற்போது இணையத்தளத்தில் ஒரு காகத்தின் முற்றிலும் வினோதமான காணொளி ஒன்று வைரலாகி வலம்வந்து கொண்டிருக்கிறது. சிறிய காணொளியில் காகம் ஒன்று அதன் இறக்கைகளுடன் அமர்ந்திருக்கும் காகத்தின் கால்கள்…

இந்தியா, கரியகவுண்டனூரை சேர்ந்தவரே கனகராஜ் இவருக்கு வயது 38. இவரது மனைவி காஞ்சனா (21). இவர்கள் விளாங்குறிச்சி பகுதியில் குப்புராஜ் தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து…

இலங்­கையின் அர­சியல் சூழல் நாளுக்கு நாள் மோச­மாகிக் கொண்டே செல்­கின்­றது. இன­வாதக் கருத்­துக்­களும், வன்­மு­றை­களும், குற்­றச்­சாட்­டுக்­களும், குற்றச் செயல்­களும் சாதா­ர­ண­மாக நடை­பெறும் ஒரு நாடாக இலங்கை மாறிக்…

உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணனிகளை வழங்கும் வேலைத்திட்டத்திற்கு இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்த…

கிரிந்த கடற்பரப்பில் நீராடிக் கொண்டிருந்து போது அலைகளினால் இழுத்துச் செல்லப்பட்டதால் மூழ்கி உயிரிழந்த  தந்தை மற்றும் இரு மகள்மாரின் இறுதி சடங்குகள் இன்று (25) மாலை ஹட்டன்…

‘பிக் பாஸ் 3  ’: இரண்டாம் நாள் நிகழ்வு (BIGG BOSS TAMIL DAY 02 | EPISODE 03) ‘வீடியோ’ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்:…

கொலம்பியாவில் தாயுடன் வந்த குழந்தை 4 -வது மாடியில் இருந்து தவறி விழுந்த வீடியோ காட்சி வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவில் உள்ள மெடிலின் என்ற நகரில்…

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து, 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சனை இன்றும் தொடர்ந்து கொண்டே வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன்…

` சார்..தயவு செய்து இனியொருமுறை ஓட்டிங் மெஷினால் பிரச்னை என்று சொல்லாதீர்கள். ஓட்டிங் மிஷினில் பிரச்னை என்றால் தி.மு.க எப்படி ஜெயித்திருக்கும். இன்னொரு விஷயம், 200 ரூபாய்…

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை, தூதூர்மட்டம் பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக உணவு தேடி காட்டு யானைகள் கூட்டமாக அவ்வப்போது வந்துசெல்கின்றன. வனத்துறையினர், யானைகளைத் தொடர்ந்து…

முல்லைத்தீவு  மாவட்டத்தில்   அடுத்த 6 மாதத்திற்குள் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்…

மாகொல முஸ்லிம் அனாதை நிலையத்தின் மூன்று மாடி கட்டடத்தின் இரண்டாம் மாடியில் மெளலவி ஒருவர் தங்கியிருந்த  அறையிலிருந்து முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவின் மேல் துண்டுகள், இராணுவ…