Day: July 2, 2019

கேரளாவில் கைதி ஒருவருடன், போலீஸார் டிக் டாக் வீடியோவை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டிக் டாக் வீடியோவால் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை,…

 – காரை துர்க்கா “நான் பிறந்தது யாழ் நகரப் பகுதியிலுள்ள ஒரு பிரதேசம்; கல்வி கற்றது, யாழ். நகரில் உள்ள கல்லூரி; உயர்கல்வி கற்றது, யாழ். பல்கலைக்கழக…

 போதைப் பொருள் விற்பனை தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் வருமான வழி என்றும், உலகிலுள்ள போதைப் பொருள் வர்த்தகர்களுடன் கொண்டிருந்த தொடர்பினாலும், அதன் வழி வந்த வருமானத்தினாலுமே பிரபாகரன்…

முச்சக்கரவண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில்  ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த விபத்து இரத்தினபுரி  பலாங்கொடை வீதியின் பெரகெட்டிய சந்தியில் இன்று காலை…

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வறட்சி மற்றும் சுத்தமின்மை தான். இயற்கை வழிகளைப் பின்பற்றினால் குதிகால் வெடிப்பைப் போக்குவதோடு, குதிகாலை அழகாகவும் பராமரிக்கலாம்.. குதிகால் வெடிப்பிலிருந்து…

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு…

ஜனாதிபதிக்கு உள்ள பிரச்சினைகளில், தென்னிலங்கையில் தன்னை ஒரு ஹீரோவாக காட்டுவதற்கு விடுதலைப் புலிகள் போதைப் பொருள் விற்றார்கள் என பொறுப்பற்ற, அநாகரீகமான கருத்துக்களை ஜனாதிபதி வெளியிடுவது கண்டிக்கத்தக்கது…

வாலிபர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மைதானத்திற்குள் புகுந்த பசுமாடு வாலிபர்களை தெறிக்கவிட்டது. கால்பந்து விளையாடும் பசுமாடு இந்தியாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்சா…

ரோகித் சர்மா, லோகேஷ் ராகுலின் அதிரடி ஆட்டத்தால், வங்காள தேசத்தை 28 ரன்களில் வீழ்த்திய இந்தியா, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. பர்மிங்காம்: இந்தியா – வங்காள தேச…

கல்வி கற்பதற்கு வயது கிடையாது என பலரும் கூறிய வருவதையும், பல முதியவர்கள் இன்றும் கல்வி பயின்று வருவதையும் நாம் வாழும் சமூகத்தில் நாள்தோறும் பார்த்து வருகின்றோம்.…

லண்டனில் வானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து திடீரென கார்டனில் சடலம் ஒன்று விழுந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ஒரு கார்டனில் ஒருவர் வழக்கம்…

விழுப்புரம் அருகே மனைவி குழந்தைகளைத் தவிக்கவிட்டு சென்ற இளைஞர் ஒருவர், திருநங்கை ஒருவருடன் சேர்ந்து குடித்தனம் நடத்தி வருவதை டிக் டாக்கில் வீடியோவாக வெளியிட்டதால் 3 வருடங்கள்…

தெலங்கானா மாநிலத்தில் காவல்துறையினர் முன்னிலையில் கம்புகளால் வனத்துறை பெண் அதிகாரியை தாக்கிய கும்பலை சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலங்கானாவை ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய…

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (01.07.2019) இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவுநேர…

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப்…

2 கோடி ரூபாய் காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது வாரண்ட் பிறப்பித்து…

இந்தியா, மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வீதியோர பள்ளத்தில் ஒரு ஆணும், சிறுமியும் வாய் மற்றும் மூக்கில் நுரை வெளியேறிய நிலையில் உயிரிழந்து கிடந்தனர். இதனை, அவ்வழியாக…

இன்று, கோத்தபாய ராஜபக்ச என்னும் பெயர் அனைத்து தரப்பாலும் உற்றுநோக்கப்படுகிறது. கோத்தபாய எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியான நாளிலிருந்து, அனைவரது பார்வையும் அவர் மீதே…

திருப்பூரில் குடிபோதையில் இருந்த இளைஞருக்கும் போக்குவரத்து போலீஸாருக்கும் இடையே நடந்த கைகலப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் அவினாசி சாலை, எஸ்.ஏ.பி சந்திப்பு அருகே…

இலங்கை தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது ஆயுதம் ஏந்திப் போராடினால், தான் அரசியல் தீர்வு குறித்து ஆக்கபூர்வமான கருமங்களைப்…

கிளிநொச்சி வைத்தியசாலையின் பொதுமக்கள் பயன்படுத்தும் மலசலகூடத்தில் சுகாதார சீர்கேடு தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிடுகின்றனர். கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் உள்ள மலசலகூடங்கள் நிறைந்து…