தற்போதைய சூழலில் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சிக்கும் இடையில் கொள்கை வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. அனைவரும் இணைந்த வடக்கு–-கிழக்கில் ஒரு சமஷ்டி ஆட்சிமுறையை ஏற்படுத்துவதையே உடனடி இலக்காகக்
- இலுமினாட்டிகள் உலகத்தை ஆள்கின்றார்களா? -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]
- குனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு!! : அந்தக் கணமே குண்டு வெடித்தது!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]
- சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]
- ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன? நடந்தது என்ன? நீங்கள் ஏன் [...]
- மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]
- ‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்!!: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]
- கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]
- தலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]
- புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]
- இந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு!: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்! எழுபத்திரண்டு மணிநேரம் [...]
- தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]
- மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]
- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி!! : காரணம் என்ன?? (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]
- இங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா?ஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]
- “ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]
- “படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]
- ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]
- அன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா?? : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]
- மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். "ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]
- இதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]


கடந்த வருடம் பசிபிக் கடலில் உள்ள மைக்ரோனேசியாவில் இருக்கும் சூக் (Chuuk) தீவிலுள்ள விமான நிலையத்தில், விமானம் ஒன்று தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள நீர்ப்பரப்பில் மோதி

மொரட்டுவ – கடுபெத்த பிரதேசத்தில் இரு சிற்றூந்துகள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில் சிற்றூந்து ஒன்று மோதுண்டதனை தொடர்ந்து உணவம் ஒன்றுடன் மோதுண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நேற்றைய

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் ஹேக்கர்கள். முன்பெல்லாம்

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடாத்தும் நோக்குடன் பயணித்த ஆவா குழுவினா் மீதே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் பொலிஸ் பேச்சாளா் பொலிஸ் அத்தியட்சகா்

பிக்குகள் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்து சம்பந்தமாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்கரை சந்தித்து காலில் வீழ்ந்து மன்னிப்பு கோரியுள்ளார். பிக்குகளை

ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, வாங்கி வைத்துக்கொண்டார். நளினியும் சுபாவும்

ஈரான் அரசு சிறை பிடித்த பிரிட்டன் நாட்டு கப்பலில் சிக்கி தவிக்கும் 18 இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. டெஹ்ரான்: அணு ஆயுத பரவல்

காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை அதுல்யா. இவர் அதன் பின்னர் கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், கீ, சுட்டுபிடிக்க

டெல்லியின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்ஷித் இன்று (சனிக்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 81. பஞ்சாப் மாநிலத்தில் 1938ம் ஆண்டு

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களாக தனிமையில் இருந்துவந்த வயோதிபரான கணேசமூர்த்தி சாமித்தம்பி (74)

புளியங்குளம் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 4மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சென்ற தபால் ரயில்

கிளிநொச்சியில் இன்று இரவு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8.50 மணியளவில் கிளிநொச்சி அறிவியல்நகர்

நானும் Tharshan-ம் காதலிக்கிறோம் – Sanam Shetty – வீடியோ

எல்லா பெண்களும் ஏன், எதற்காக அழுகின்றார்கள்?? ஒன்றுமே புரியவில்லை!! :பிக் பாஸ் -3′ இருபத்து ஆறாம் நாள் (BIGG BOSS TAMIL DAY 26| EPISODE 27)-
செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]