Day: August 28, 2019

ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான வயநாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது திடீரென அங்கு வந்த வாலிபர் ராகுல்காந்தியின் கன்னத்தில் முத்தமிட்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது.…

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: மூனுவருசமாக ஒன்னா, ‘happy’யா ஒரு பயங்கரமான ‘relationship’ இல் இருந்தேன் -கவின் கூறிய பழைய காதல்கதை!! பிக் பாஸ் -3′ 66ம்…

13ஆவது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும். எமக்கு வாக்களிக்காமல், எம்மிடம் அந்தத் தீர்வை, தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. வடக்கிலுள்ள…

பிளாக் அண்டு வொயிட் காலத்தில் ஐந்நூறு, ஆயிரங்களில் ஆரம்பித்த சினிமா நட்சத்திரங்களின் சம்பளம் இன்று கோடிகளில் புரள்கிறது. சாவித்திரி காலத்திலிருந்து சமந்தா காலம் வரை பெரும்பாலான படங்களில்…

திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் தங்கத்துரை  தனுஸ்டன் என்பவருடைய கழுத்தை  வெட்டி கொலை செய்த சந்தேகநபரின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்…

தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகன் எனச் செல்லமாக அழைக்கப்படுபவர், சிம்பு. பிரச்னைகளுடன் ரிலீஸான ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்துக்குப் பிறகு சிம்பு மணிரத்னம், சுந்தர்.சி படங்களில் நடித்தாலும்…

2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாஸ்கோவில் தங்கள் அடுக்குமாடி வீட்டில், தூக்கத்தில் இருந்த தங்களின் தந்தையை அடித்தும், கத்தியால் குத்தியும் பதின்ம வயதில் இருந்த மூன்று…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஒரு கிராமத்து எபிசோட் ஆரம்பமானது. நம் கிராமத்து கலைகளை கற்று அதனை தினமும் மாலையில் அரங்கேற்றம் செய்ய வேண்டும்…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது இதே குற்றச்சாட்டின் கீழ் பத்து நாட்களுக்குள் நடக்கும்…

 இலங்கையின் புதிய இராணுவதளபதியாக சவேந்திர டிசில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கியநாடுகள் நிபுணர்கள் குழுவொன்று கடும் கவலை வெளியிட்டுள்ளதுடன் இந்த நியமனம் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் விதத்தில் அமைந்துள்ளது…

•சட்டத்தரணி கடும் வாதம் • சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்! ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக ஒரு ஆதாரம் இருந்தால் கூட என்…

ஈரோடு: சைக்கிளை தள்ளிட்டு போவார்கள் என்பார்களே.. அதுதான் இது.. சைக்கிளையே ஆட்டைய போட்டு விட்டு.. தள்ளி கொண்டு போயுள்ளார் ஒரு நபர்! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே…